Category: தேசிய செய்தி
திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்ன உத்தரவு,கட்சியினருக்கு பிறப்பித்தாலும், அமைச்சர்கள் பெரும்பான்மையினர் மீது வழக்கு இல்லாமல் இருக்கிறதா?
திமுக ஆட்சியில் பெரும்பான்மை அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை அபகரித்ததாக இவர் மீதும்,இவர் மனைவி மீதும் புகார் பதியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும்போது,இவர்கள் ஆஜராகாததால் இவர் மீது வழக்கு பதியப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வழக்கு விசாரணை மே 13ஆம் தேதி அன்று இவர்கள் ஆஜராகவில்லை […]
Continue Readingபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல்!பல ஆண்டுகள் இந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு இங்கு கள்ள உறவு வைத்துள்ளவர்களுக்கு இந்தியாவின் தக்க பதிலடி.
மே 07, 2025 • Makkal Adhikaram இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் இருந்த நிலையில், இந்தியாவின் தாக்குதல்! தீவிரவாதிகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு, இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும், வெளியான தகவல். ஆக கூடி இனி தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்தால், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. […]
Continue Readingभारत ने पाकिस्तान के कब्जे वाले कश्मीर (पीओके) और मुस्लिम चरमपंथियों पर हमलों की एक श्रृंखला में उसकी कथित संलिप्तता को ‘करारा जवाब’ दिया है।
07 मई, 2025 • मक्कल अधिकारम तनाव के बीच भारत-पाकिस्तान सीमा पर भारत का हमला मिसाइल हमला आतंकवादियों को निशाना बनाकर किया गया था। इस मिसाइल को ऑपरेशन सिंदूर नाम दिया गया है। खबरों के मुताबिक, 17 आतंकवादी मारे गए और 60 से अधिक घायल हो गए। इस घटना से पता चलता है कि अगर आतंकवादी […]
Continue ReadingIndia has launched a befitting reply to Pakistan’s Muslim extremists who have been in trouble with India for many years.
May 07, 2025 • Makkal Adhikaram India’s attack on India-Pakistan border amid tension The missile attack was aimed at the militants. The missile has been named Operation Sindur. According to reports, 17 militants were killed and more than 60 injured. This incident shows that if terrorists enter India, India will give a befitting reply. Apart from […]
Continue Readingமத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?
மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு […]
Continue ReadingWill the Centre’s caste-based census, reservation for the Vanniyar community and employment be beneficial?
May 06, 2025 • Makkal Adhikaram In the caste census brought by the central government, the population of the real castes is only if the names of each caste are given without giving the titles of each caste? The country can decide how much. Based on that, the government can decide on reservation and employment for […]
Continue Readingமத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பா? அல்லது இந்தியாவில் எந்த இடத்தில் இவர்களுடைய பிறப்பு என்பதை தீர்மானிப்பதற்கா? எதற்கு?
மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அடுத்தது ஒவ்வொரு ஜாதியிலும், எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தில், அந்த சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்புகலிலும், அவர்களுக்கு கொடுக்க முடியும். அடுத்தது ஒருவருடைய பிறப்பு இந்தியாவில் எந்த மாநிலத்தில்? எந்த மாவட்டத்தில்? எந்த வட்டத்தில்? […]
Continue Reading