ஆந்திரா,தெலுங்கானா இரு மாநிலங்களிலும் நில அதிர்வு – பீதியில் மக்கள்.

ஆந்திரா,தெலுங்கானா இரண்டு மாநிலங்களிலும் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3 ஏற்பட்டதாக தகவல். மேலும்,இந்த நில அதிர்வு ஆந்திராவின் விஜயவாடா மற்றும் ஜேக்கையா பேட் பகுதிகளிலும், தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், அனுமகொண்டா, கம்மம் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அச்சத்தில் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்துள்ளனர். இப்போதாவது மாநில அரசும், மத்திய அரசும் இந்த நில அதிர்வுகள், புயல்,வெள்ளம்,அதிக வெப்பம் எதனால் ஏற்படுகிறது? என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை வைத்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

In the Makkal adhikaram magazine and website! An article that has been written for many years! If man destroys nature! Nature will destroy man – Editor.

December 03, 2024 • Makkal Adhikaram We have been conveying this message to the government and the public for many years in the makkal adhikaram magazine. The government and the public have been indifferent as if the poor word does not work. As a result, rains, floods, landslides, tsunamis, earthquakes and cyclones continue to happen. On […]

Continue Reading

எச். ராஜாவுக்கு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை.

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்திலும் திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறு பேசிய வழக்கிலும் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது 2018 இல் அவதூறு பேசிய விவகாரம் குறித்து திமுகவினர் கொடுத்த புகார். அவதூறு பேச்சுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையா? ராஜாவின் பேச்சில் என்ன வன்மம்? நாட்டில் எத்தனையோ பேர் தகாத வார்த்தைகள் எல்லாம் பேசிட்டு போகிறார்கள். திமுக ஆட்சியில் அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. அவர்கள் மீது […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைமை என்ன?மக்களுக்கான தலைவர்கள் இல்லாததால் ! அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டதா?

டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள்.  இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் […]

Continue Reading

பணத்துக்காக எப்படியும் பாடுறது! பணத்துக்காக எப்படியும் ஆடராது!பணத்துக்காக எப்படியும் எழுதறது! பணத்துக்காக எப்படியும் பேசறது! இதுக்கெல்லாம் மக்களின் விலை என்னவென்று தெரியுமா……. ?

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இளைய தலைமுறைகள் தான் இன்று […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு.

சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு. சென்னை மண்ணடி பகுதியில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். அவர் உயிரிழக்கும் முன்பு இரும்பு கம்பியை பிடித்தபடி இருந்துள்ளார். அதனால் மின்சாரம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாய்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீர் தேங்கி பகுதிகளில் செல்லும்போது கவனத்துடன் இருப்பது அவசியம். மேலும் அத்தியாவசிய தேவைக்காக சென்றாலும் கூட பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

Continue Reading

புயல் மற்றும் மழைக்கு தமிழக பேரிடர் மேலாண் ஆணையம் பொதுமக்களுக்குகொடுத்துள்ள 12 அறிவுரை.

ஒருவார உணவு பொருட்களை சேமித்து கொள்ளுங்கள்.. புயலால் தமிழக பேரிடர் மேலாண் ஆணையம் தந்த 12 அறிவுரை.ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக இன்று முதல் சூறைக்காற்றுடன் புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் புயலுக்கு முன்பு மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி 12 பாயிண்டுகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. புயலுக்கு […]

Continue Reading

குரூப் ஒன் தேர்வு எழுதுபவர்கள் அதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குருப் 1,தேர்வு எழுதும் நபர்கள் அதற்கான ஹால் டிக்கெட் டிஎன்பிசி வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 13 வரை குரூப் 1 தேர்வுக்கான Exam நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்கள். அதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் www.tnpc.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஜி கே வாசன் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாத அரசாக திமுக உள்ளது. இந்த அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதேபோல் ஜி கே வாசன் தமிழகத்தில் சட்டமன்ற பிரச்சனை கேள்விக்குறியாக இருப்பதால் அதை இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பல்லடத்தில் தாய் தந்தை மகன் கேட்டறிந்து வேதனையடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டிலும் பல்லடத்தில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Continue Reading