தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் ஸ்டாலின் வானிலை மையத்தால்  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களுக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தி, நிவாரண முகங்களை தயார் நிலையில் வைக்கவும் பொதுமக்களை தாழ்வான பகுதியிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பொதுமக்களுக்கு அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Continue Reading

நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம் பத்திரிகை.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram  காலத்திற்கு ஏற்ப நாட்டில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு தரப்பு மக்களும் அதை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை பாதுகாப்போம் என்று பேசி வருகிறார்கள். மக்களுக்கான சட்டங்கள் இல்லை என்று மக்களே சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் .சட்டத்தை பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சிகள் […]

Continue Reading

Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble.

November 26, 2024 • Makkal Adhikaram Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble. The reason is that Elon Musk’s Starlink company has brought direct to cell satelite communications. It does not require a SIM card. For the first time, the plan is being implemented in six countries, including the US, Canada and New […]

Continue Reading

கங்கையில் நீராட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கு தயாராகும் உத்தரப்பிரதேச அரசு .

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 26 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கங்கைகொண்ட மேலாவிற்கு பக்தர்கள் சாது,சன்னியாசிகளபுனித கங்கையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உத்தர பிரதேச அரசு சுமார் 4000 கோடி செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேச அரசு குடிநீர், கழிவறை,தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. மேலும் இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ல் பார்வையிட உள்ளார்.

Continue Reading

The session of Parliament will be held from November 25 to December 20.

November 25, 2024 • Makkal Adhikaram The Winter Session of Parliament is scheduled to be held from November 25 to December 20. The central government is planning to pass a bill including the Wakf Board amendment and the co-operative university. These include the Wakf Board Amendment Act, One Nation, One Election, and other pending bills. Except […]

Continue Reading

An important news on social media. An American Christian published a book researching Hindu temples a year ago. What does it say? Let’s see in detail.

November 25, 2024 • Makkal Adhikaram Analysis of an American Christian by Stephan knapp The book came out a year ago. Hindus & Hindu temples are in ruins! It is the Hindus who are supporting this!” Stephen Nape, ‘Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions’ He has authored a research book titled ‘Crime […]

Continue Reading

நல்ல திட்டங்களை பட்டதாரி இளைஞர்கள்,வேலையில்லா பட்டதாரிகள் ஆகியோருக்கு கொண்டு வரும் பிரதமர் மோடி சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஏன் செய்யவில்லை?

பல ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல செய்திகளை இது பிரச்சனை சம்பந்தமாக வெளியீட்டும் மத்திய அரசு அதிகாரிகள் இதை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையா? மேலும், பத்திரிகை என்பது கடினமான ஒரு பாதை, இதில் இந்த சிறிய பத்திரிகைகள் சில தற்போது பெரிய பத்திரிகைகளோடு போட்டி,போட்டு வருகிறது. இங்குள்ள மாநில அரசும் மத்திய அரசும் உதயநிதி ஸ்டாலின், மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் மோடியின் கவனத்திற்கு கொண்டு […]

Continue Reading

விரைவில்!வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூபாய் 5000 திட்டத்தை துவக்கி வைக்கிறார் – பிரதமர் மோடி.

அக்டோபர் 3 ல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ஐயாயிரம் கொடுக்க திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி திட்டம் அக்டோபர் 3ல் துவக்கப்பட உள்ளது 6000 ரூபாய் 5000 என வேலையில்லா பட்டதாரிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது என மத்திய அரசு தரப்பில் தகவல்.

Continue Reading

ரஜினி அரசியலைப் பற்றி பேசுவது வீண் . தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தது போதும் அவருடைய ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள். ஏதோ ஒரு மேடையோ, மைக்கோ கிடைத்தால் ரஜினி அரசியலைப் பற்றி பேசுகிறார். இவர் செயல்பாட்டுக்கு உதவாதவர். பேசி விட்டு போவதற்கு வழிப்போக்கனாக,மேடைப் பேச்சாளர்கள் என தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மக்கள் ரஜினியை அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. கடைசி வரைக்கும் இவர் வருவேன் வருவேன்,என்று டயலாக் பேசிவிட்டு சினிமா காட்சி போல தமிழக மக்களை,அவருடைய ரசிகர்களை ஏமாற்றத்தை தான் சந்தித்தார்கள். […]

Continue Reading

மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் .

நவம்பர் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருப்பது அவருடைய உயர்ந்த உள்ளத்தை பாராட்ட வேண்டும் .  மாநாட்டுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அதோடு அவருடைய கொடுக்கல், வாங்கல் நின்று இருக்கலாம். ஆனால், மனசாட்சியோடு அந்த மக்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து ஒவ்வொருவர் குடும்பத்தினர் கையிலும், ஒரு […]

Continue Reading