மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Continue Reading

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

February 19, 2025 • Makkal Adhikaram New Delhi: National Intelligence Agency (NIA) chief Ajit Doval has received a round-the-India tip-off that money has been transferred to several corporate newspaper companies for publishing anti-Modi news from abroad as well as those who are protesting against Modi. People are shocked that the media is the fourth pillar of […]

Continue Reading

மக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram மக்கள் இன்று கோயில் கோயில் ஆக சென்று வழிபட ஆரம்பித்து விட்டார்கள். இது எதற்கு என்றால் ,எங்கு போனால்? நம்முடைய குறை தீரும்? என்று வேதனையுடன் வாழ்கின்ற மக்கள் கோயில்களையும், சாமியார்களையும், ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும், சித்தர்களையும் நம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  இங்கே மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வுக்கான ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் இந்த கோயிலுக்கு போங்கள், இந்த பரிகாரம் செய்யுங்கள். இந்த யாக பூஜைகள் செய்யுங்கள், இப்படி பலவற்றை சொல்லி […]

Continue Reading

சீனா வைரஸ் பரவும் அபாயம் மத்திய, மாநில அரசு எச்சரிக்கை.

சீனாவில் காற்றில் பரவக்கூடிய வைரஸ் அந்த நாட்டில் அதிக அளவில் ஏற்பட்டு அங்கே லாக்டவுன் அளவுக்கு சென்று விட்டது. அதனால், மத்திய மாநில அரசின் சுகாதாரத்துறை இது பற்றி மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், இப்போதே ஐ. டி. கார்ப்பரேட் கம்பெனிகளில் மாஸ்க் அணிந்து வேலை செய்ய தெரிவித்துள்ளது என தகவல். மேலும், இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடிய தன்மை உள்ளது என தெரிவிக்கிறார்கள். அதனால் கூட்ட நெரிசலில் பஸ், ரயில் போன்றவற்றில் செல்லும்போது அவசியம் […]

Continue Reading

கிண்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவியின் FIR வெளியானதால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் எஃப் ஐ ஆர் எழுதப்பட வேண்டும் என்று கோர்ட் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தவிர, அந்த மாணவியின் கல்வி முடியும் வரை எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் சுமோடோ வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இது ஒரு ஆறுதல் […]

Continue Reading

செல்வப் பெருந்தகை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவிற்கு அல்லது என்ன வியாபாரம் இவர் செய்து வந்தார் ? – செல்வப் பெருந்தகையை உளவுத்துறை கண்காணிக்கிறதா?

செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற ஒரு பொறுப்பு தவிர, வேறு என்ன பொறுப்பில் இருக்கிறார்? மேலும், அடிக்கடி வெளிநாடுகளில் சென்று வருவதற்கு இவருக்கு என்ன வேலை? இவருடைய அப்பா என்ன வேலை செய்து கொண்டு இருந்தார்? அவருடைய வியாபாரம் என்ன? அவருடைய தொழிலை என்ன?அவருடைய சொத்து வருமானம் என்ன? நாட்டில் நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்கிறது.அரசியல்வாதி என்றால் சலுகை கொடுக்கிறீர்கள்.அது மிகப் பெரிய தவறு. அதுவே ஒரு அதிகாரியோஅல்லது நீதிபதியோ சாமானிய மனிதர்களோ […]

Continue Reading

திருவண்ணாமலையில் உள்ள சித்தர்களில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் மக்களுக்காக உலக நன்மைக்காக வாழ்ந்த மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.

பொதுவாக சித்தர்கள் தனக்காக வாழாமல் பிறருக்காகவும்,உலகிற்காகவும் வாழ்ந்த அவர்கள் நடமாடும் தெய்வங்களாக அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்கள் இப்போது எங்கே என்று தேட வேண்டி உள்ளது? ஆனால்,சித்தர்கள்,மகான்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர்களுடைய சக்தி மிக்க இறையருளும், அந்த ஜோதியும் எப்போதும் அதேபோல் தான் மக்களுக்காகவும், உலகிற்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பூதவுடல் தான் அழிகிறதே தவிர, அவர்களுடைய இறை ஆத்மா என்றும் அழிவதில்லை. அது பரம்பொருள் சொரூபமாக […]

Continue Reading

அமைச்சர் பொன் முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்து கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்களா?

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொன் முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். இது பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தும் அரசியல் இது அமைச்சர் மீது உள்ள கோபமா?அல்லது திமுக கட்சி மீது உள்ள கோபமா? யாருக்குத் தெரியும்? சேற்றை வாரி இறைத்த மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

Continue Reading

கங்கையில் நீராட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கு தயாராகும் உத்தரப்பிரதேச அரசு .

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 26 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கங்கைகொண்ட மேலாவிற்கு பக்தர்கள் சாது,சன்னியாசிகளபுனித கங்கையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உத்தர பிரதேச அரசு சுமார் 4000 கோடி செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேச அரசு குடிநீர், கழிவறை,தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. மேலும் இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ல் பார்வையிட உள்ளார்.

Continue Reading