டெல்லியில் பாஜகவின் வெற்றி! திருமாவளவனுக்கு அதிர்ச்சியா?

பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram நாட்டில் சமூக நலனையும், தேச நலனையும், பற்றி சிந்திக்க கூடிய ஒரே கட்சி தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று ஒருவேளை கற்பனை செய்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை திருமாவளவன். அதனால்தான் பாஜகவின் வெற்றி டெல்லியில் இவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற கருத்து.  மேலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு நாட்டை காப்பாற்ற சிந்திக்க வேண்டும் அது என்ன உங்களிடம் இருந்தா? என்று […]

Continue Reading

BJP wins in Delhi Is Thirumavalavan shocked?

February 08, 2025 • Makkal Adhikaram I don’t know if Thirumavalavan has imagined that the Viduthalai Chiruthaigal Katchi (VCK) is the only party in Tamil Nadu that can think about social welfare and national welfare in the country. That is why the BJP’s victory has come as a shock to him in Delhi, according to activists. […]

Continue Reading

ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும், மோதலால் மக்களுக்கு பாதிப்பு என்று சொன்ன சுப்ரீம் கோர்ட் கருத்து உண்மையா?

பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும் மோதல் போக்கு இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? நிச்சயமாக இல்லை. மேலும், ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று திமுக அரசு குற்றம் சாட்டுகிறது. இதுவும் இல்லை. அவருக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு. அந்த கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.  மேலும், ஆளுநர் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனையைப் பற்றி எடுத்துரைக்கிறார். தவிர, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்திருப்பது பற்றி […]

Continue Reading

Governor R.N.Ravi, Is the Supreme Court’s opinion that the conflict between Ravi and the Tamil Nadu government is true?

February 08, 2025 • Makkal Adhikaram Governor R. My. Is the conflict between Ravi and the Tamil Nadu government affecting the people? Not sure. The DMK government accuses the Governor of doing politics. Neither is this. He has freedom of expression. Anyone can say that opinion. Further, the Governor addresses the law and order situation in […]

Continue Reading

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனிகளில் சமீபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதற்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் என்ன நடவடிக்கை எடுத்தார்? – கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் & தொழிலாளர்கள் .

ஜனவரி 31, 2025 • Makkal Adhikaram கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல லட்சம் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பல இரும்பு தொழிற்சாலைகள், இருந்து வருகிறது. இந்த இரும்பு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள இணை இயக்குனர் சரவணன் பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலத்தில் சுமார் பத்து பேர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளை பற்றி அந்தந்த கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இணை இயக்குனர் சரவணன் […]

Continue Reading

மக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram மக்கள் இன்று கோயில் கோயில் ஆக சென்று வழிபட ஆரம்பித்து விட்டார்கள். இது எதற்கு என்றால் ,எங்கு போனால்? நம்முடைய குறை தீரும்? என்று வேதனையுடன் வாழ்கின்ற மக்கள் கோயில்களையும், சாமியார்களையும், ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும், சித்தர்களையும் நம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  இங்கே மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வுக்கான ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் இந்த கோயிலுக்கு போங்கள், இந்த பரிகாரம் செய்யுங்கள். இந்த யாக பூஜைகள் செய்யுங்கள், இப்படி பலவற்றை சொல்லி […]

Continue Reading

கும்பமேளாவில் பக்தியின் மூடநம்பிக்கையால், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி.

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram கடவுளை வணங்குவதற்கு பத்தி மூடநம்பிக்கையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பக்தி என்பது இறைவனிடம் உண்மையான அன்பு ,உண்மையான நேசம், கடவுளிடம் எதிர்பார்ப்பு, உண்மையான அன்பும் விலை பேசும் பக்தியாக அது இருக்கக் கூடாது.  கடவுள் பணத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பணம் தேவையில்லை. பணம் மனித வாழ்க்கைக்கு தான் பணம் தேவை. இங்கே தான் பக்தி வியாபாரம் ஆகிறது. மற்றொரு புறத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவில் குளிப்பதற்காக சாதுக்களும், […]

Continue Reading

சனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும், அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது. இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

திமுக அரசு தேசிய கீதத்தை அவமதிக்கிறதா? – தமிழக மக்கள்.

இன்று தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளான ஜனவரி 6 ல் சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. பிறகு தேசிய கீதத்தை புறக்கணித்து இருக்கிறார்கள். தேசிய கீதம் பாடுவதால் என்ன பாதிப்பு? தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்திற்கும் ஏற்படுகிறது? இது தமிழக மக்களின் கேள்வி மேலும் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இது என்ன உங்களுடைய கௌரவ பிரச்சனையா?அல்லது மக்கள் பிரச்சனையா? ஒரு தேசத்தின் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு? என்ன […]

Continue Reading