நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!
மே 11, 2025 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கே, உழைப்பின் கூலி கிடைக்காத போது, ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கு மட்டும் எப்படி காரும்? சொத்தும் ,வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? பிரதமர் மோடி முதலில் இந்த அரசியல் கட்சியினருக்கு உழைக்காமல், இவர்களுக்கு எப்படி சொத்து வருகிறது ? அப்படி வந்தால், அது நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்தால் தான், அரசியலை தூய்மைப்படுத்த முடியும். அப்போதுதான் இந்தப் பிரிவினைவாத அரசியல் கட்சிகளை ஒழிக்க […]
Continue Reading