பெண்களுக்கு மாதம் ரூ 7000 உதவித்தொகை திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பு.

பிரதமர் மோடி அரியானா மாநிலத்தில் இன்று பெண்களுக்கு மாதம் ரூபாய் 7000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல் முறையாக இந்த திட்டம் அரியானாவில் துவக்கப்பட்டு, பின்பு விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் பெண்களை முகவர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. எல். ஐ.சி சஹி பீமா திட்டம் இதில் முதல் ஆண்டு ஏழாயிரம் அடுத்த ஆண்டு 6000 அதற்கடுத்து ஐயாயிரம் என தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இத் திட்டம் பெண்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெரும் […]

Continue Reading

நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதை தடுக்க! – உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஒருவர் மத்திய அரசின் பணிகளில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் அவருடைய ஆவணங்கள் சரி பார்ப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு ஒன்று மேற்கு வங்கத்தில் ஒருவர் 1985 இல் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் 2010ல் தான் இந்திய குடிமகன் இல்லை என்று மத்திய அரசுக்கு தெரிய வருகிறது. அதுவரை இவர் வேலை செய்து சம்பளமும் வாங்கிக் கொண்டு வருகிறார். பிறகு 2010ல் இவர் இந்திய குடிமகன் இல்லை என்ற […]

Continue Reading

ஆந்திரா,தெலுங்கானா இரு மாநிலங்களிலும் நில அதிர்வு – பீதியில் மக்கள்.

ஆந்திரா,தெலுங்கானா இரண்டு மாநிலங்களிலும் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3 ஏற்பட்டதாக தகவல். மேலும்,இந்த நில அதிர்வு ஆந்திராவின் விஜயவாடா மற்றும் ஜேக்கையா பேட் பகுதிகளிலும், தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், அனுமகொண்டா, கம்மம் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அச்சத்தில் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்துள்ளனர். இப்போதாவது மாநில அரசும், மத்திய அரசும் இந்த நில அதிர்வுகள், புயல்,வெள்ளம்,அதிக வெப்பம் எதனால் ஏற்படுகிறது? என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை வைத்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு காமெடி பதிலா ?

சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களில் ஒருவர் அவரிடம் கேட்கிறார், அதற்கு பதில் மழை நின்றால் வெள்ளம் வடிந்துவிடும். அடுத்தது தொலைக்காட்சி நிருபர் கேட்கிறார்,,வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதற்கு அவர் துணை முதல்வரை அனுப்பி இருக்கிறேன்..மின்சாரத்துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை. போன ஆட்சியில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு.

சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு. சென்னை மண்ணடி பகுதியில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். அவர் உயிரிழக்கும் முன்பு இரும்பு கம்பியை பிடித்தபடி இருந்துள்ளார். அதனால் மின்சாரம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாய்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீர் தேங்கி பகுதிகளில் செல்லும்போது கவனத்துடன் இருப்பது அவசியம். மேலும் அத்தியாவசிய தேவைக்காக சென்றாலும் கூட பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

Continue Reading

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் செய்தித் துறையில் சட்டங்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram மத்திய மாநில அரசின் செய்தி துறைகள் பத்திரிக்கை துறையை சர்குலேஷன் துறையாக மாற்றி விட்டார்கள். அதாவது இது செய்தி துறையா? அல்லது சர்குலேஷன் துறையா?  செய்தித் துறை என்றால் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கே சர்குலேஷனுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். செய்தி என்பது அவசியம்! மக்களின் வாழ்வியலோடு , அரசியல் நிர்வாகத்தினோடு, அரசியலோடு, அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. இதுதான் கரு. இதை விட்டுவிட்டு பத்திரிகைகளின் சர்குலேஷன் […]

Continue Reading

Converts come under the BCMBC list: Supreme Court By PTI .

November 29, 2024 • Makkal Adhikaram The Supreme Court has upheld the High Court ruling that a Hindu SC cannot be certified as a Hindu Christian SC if he converts to Christianity or Muslim from his mother religion. Also, if a person from another religion converts to their mother religion, that SC certificate can be given. […]

Continue Reading

மதம் மாறியவர்கள் பிசி எம் பி சி பட்டியலில் வந்து விடுகிறார்கள் – உச்ச நீதிமன்றம்.

ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் EVM மிஷினில் மோசடி இல்லை. தோற்றால் மோசடியா? உச்ச நீதிமன்றம்.

தேர்தலில் தோற்றால் EVM மெஷினில் மோசடி. தேர்தலில் ஜெயித்தால் மோசடி இல்லை. எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் EVM மெஷினில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எங்கள் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் குறிக்கிட்டு,EVM மிஷினில் ஜெயித்தால் மோசடி இல்லை.தோற்றால் மோசடியா? என்று தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading