Visit my makkaladhikarammedia.com website in e – book oct – 2024 .
நவம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingநவம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingநவம்பர் 04, 2024 • Makkal Adhikaram கோவையில் நவம்பா் 4 (திங்கள்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநில இளைஞா்கள் ஏராளமானோா் கோவையில் குவிந்துள்ளனா்.இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 (கிளாா்க்) உதவியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை தொடங்கும் முகாமில் தெலங்கானா, குஜராத், […]
Continue ReadingOctober 29, 2024 • Makkal Adhikaram Vaigai Periyar Dam Irrigation Farmers Association Coordinator S. Pennycuick Balasingham said that the remaining life of the Mullai Periyar Dam will be 861 years for another 861 years. Instead of raising the issue of demolition or construction of the dam or threatening the Tamil Nadu government and the farmers of […]
Continue Readingமுல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]
Continue Readingநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மும் மொழிக் கொள்கை கடைபிடித்து அவர்கள் இந்தியா முழுதும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் .இங்கே தமிழ் ,ஆங்கிலம் தவிர ,இந்தி என்ற மொழியை தவிர்க்கிறார்கள் .ஒருவன் மூன்று மொழி மட்டுமல்ல ,எத்தனை மொழி படிக்கிறானோ, அவன் எந்த தொழில் செய்தாலும் ,எந்த வேலைக்கு போனாலும் ,முன்னேறுவான். இங்கே தமிழ்நாட்டை விட்டு வேறு எந்த மாநிலத்திலும் போய் வேலை செய்ய முடியாத நிலைமை தான் உள்ளது. மொழி என்பதை அரசியல் அல்ல, மொழி என்பது […]
Continue Readingடானா புயல் ஒரிசா மாவட்டத்தையே புரட்டி போட்டு உள்ளது . இந்த புயல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு அடித்ததால் ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு நெற்பயிர்கள் சேதம் உயிர் சேதம் ஆடு மாடு உயிரினங்கள் சேதம் போன்ற எதுவும் சரியான தகவல் வெளிவரவில்லை இது தவிர மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது இந்த மாவட்டம் சீர் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப சுமார் மாத கணக்கில் […]
Continue ReadingOctober 24, 2024 • Makkal Adhikaram Isha Yoga Center in Coimbatore is a spiritual service organization based on the faith of Hinduism. There are thousands of foreigners, people from other states and people from Tamil Nadu who believe in this. Apart from this, Isha’s Yoga founder Jaggi Vasudeva’s spiritual discourse and inspired by various spiritual levels […]
Continue Readingஅக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]
Continue ReadingOctober 24, 2024 • Makkal Adhikaram The Supreme Court empowers the States to legislate under the Seventh Schedule of the Constitution with regard to the production, distribution, purchase and sale of liquor in the State List. But in 1990, a seven-judge bench of the Supreme Court heard the matter and ruled that the central government had […]
Continue Readingஅக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம்.கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் கடந்த மாதம் […]
Continue Reading