திருப்பரங்குன்றம் மலையில் ஆக்கிரமிப்பு முஸ்லிம் களை எதிர்த்து இந்து முன்னணி பிஜேபி மற்றும் முருக பக்தர்கள் கூடிய கூட்டம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதா?

பிப்ரவரி 06, 2025 • Makkal Adhikaram திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று . இது மிகப்பெரிய பழமை வாய்ந்த முருகன் கோயில். இந்த கோயிலுக்குள் மலைமீது நவாஸ் கனி எம் பி பிரியாணி சாப்பிட்டு இது வக்ஃபு வாரிய சொத்து என்று தெரிவித்திருக்கிறார். ஒரு எம்பிக்கு மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதை கூட தெரியாமல், அங்கே வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு போனது எவ்வளவு பெரிய தவறு? இதற்கு எம்பி பதவியே காலி […]

Continue Reading

Has the DMK been shocked by the gathering of Hindu Munnani BJP and Muruga devotees to protest against the encroachment of Muslims at Thiruparankundram hill?

February 06, 2025 • Makkal Adhikaram Tiruparankundram is one of the six abodes of Lord Muruga. This is a very ancient Murugan temple. Nawaz Gani MP had biryani on a hill inside the temple and claimed that it was Wakf Board’s property. How big a mistake is it for an MP to come and eat biryani […]

Continue Reading

அரசியல் கட்சிகள் நாட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறினால், மக்களுக்கு அரசியல் ஏமாற்றமே! அதற்கு துணை போகும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மத்திய மாநில அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சமூகத்தை அழிக்கும் மறைமுக கோடரிகள்.

பிப்ரவரி 05, 2025 • Makkal Adhikaram   அரசியல் கட்சிகள் நாட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறினால், மக்களுக்கு அரசியல் ஏமாற்றமே! அதற்கு துணை போகும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மத்திய மாநில அரசின்  சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சமூகத்தை அழிக்கும் மறைமுக கோடரிகள். நாட்டில் இன்றைய அரசியல் மற்றும் அரசியல் கட்சிகளால் தொடர்ந்து சமூகத்திற்கு எதிரான குற்றங்களும், சமூக போராட்டங்களும், அதனால் மக்களுக்கு பாதிப்பும், ஏமாற்றமும் ஏற்படுவது யாரால் ?அதற்கு துணை போகும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா? ஒவ்வொரு பத்திரிக்கை, தொலைக்காட்சியும் சமூக […]

Continue Reading

If political parties become tents of anti-social elements in the country, people will be politically disappointed. The central and state government’s concessions and advertisements to the newspapers and television channels that support it are hidden axes that destroy the society.

  If political parties become tents of anti-social elements in the country, people will be politically disappointed. The central and state government’s concessions and advertisements to the newspapers and television channels that support it are hidden axes that destroy the society. Today’s politics and political parties in the country continue to commit crimes against the society, […]

Continue Reading

கும்பமேளாவில் பக்தியின் மூடநம்பிக்கையால், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி.

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram கடவுளை வணங்குவதற்கு பத்தி மூடநம்பிக்கையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பக்தி என்பது இறைவனிடம் உண்மையான அன்பு ,உண்மையான நேசம், கடவுளிடம் எதிர்பார்ப்பு, உண்மையான அன்பும் விலை பேசும் பக்தியாக அது இருக்கக் கூடாது.  கடவுள் பணத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பணம் தேவையில்லை. பணம் மனித வாழ்க்கைக்கு தான் பணம் தேவை. இங்கே தான் பக்தி வியாபாரம் ஆகிறது. மற்றொரு புறத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவில் குளிப்பதற்காக சாதுக்களும், […]

Continue Reading

சனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும், அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது. இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஜனவரி 26, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் என்பது அறுவது சதவீத (60%) மக்களுக்கு தெரியாது, புரியாது. அதனால் தான், எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் காசு கொடுத்தால் சென்று விடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் வைத்துக் கொள்கிறார்கள்.இது மக்களை ஏமாற்றும் அரசியல். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மைக்கில் பேசி ,ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து தன்னை புனிதப்படுத்திக் கொள்வது அரசியல் வாடிக்கையாகி விட்டது. […]

Continue Reading

When will political party leaders and party workers in Tamil Nadu stop doing politics on mic and do politics on people’s issues? -If politics disappoints people, then disappointments continue in everything in society. Association of Social Welfare Journalists.

January 26, 2025 • Makkal Adhikaram Sixty percent of the people in Tamil Nadu do not know and do not understand politics. That’s why they go to any political party meeting if they pay money. There they give them money, give them biryani and keep the meeting from every party. On the one hand, it has […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோலுரிக்கும் சமூக ஆர்வலர். முஸ்லிம் அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை வஃபு வாரிய சொத்து என்று உரிமை கொண்டாடுவது திமுகவின் அதிகாரத்திலா?

ஜனவரி 24, 2025 • Makkal Adhikaram கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோல் உரிக்கும் சமூக ஆர்வலர் பேசுவது என்ன என்று பாருங்கள் . இதற்கு கோடிக்கணக்கில் சலுகை,விளம்பரங்கள் கொடுப்பது இந்த மக்களுக்கு தெரியுமா?  அதனால் எந்த நன்மையும் மக்களுக்கு இல்லை என்று இந்த சமூக ஆர்வலர் சொன்ன உண்மை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்வார்களா? மேலும்,தமிழக அரசின் செய்து துறை மற்றும் மத்திய அரசின் செய்தித் துறை அதிகாரிகளும் புரிந்து கொள்வார்களா?  இது ஒரு […]

Continue Reading