இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.
உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது. இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]
Continue Reading