Tamil Nadu Social Journalists’ Federation (TNSJF) has announced that Stalin will be made the Leader of the Opposition.

November 11, 2024 • Makkal Adhikaram Stalin meets government employees when he was Leader of Opposition After the ruling party became the Chief Minister, he did not meet the government employees unions. As a result, government employees and government employee unions are frustrated. Moreover, the DMK has the art of announcing something that cannot be done […]

Continue Reading

तमिलनाडु सोशल जर्नलिस्ट्स फेडरेशन (टीएनएसजेएफ) ने घोषणा की है कि स्टालिन को विपक्ष का नेता बनाया जाएगा।

11 नवम्बर 2024 • मक्कल अधिकारम विपक्ष के नेता रहते हुए सरकारी कर्मचारियों से मिले स्टालिन सत्तारूढ़ दल के मुख्यमंत्री बनने के बाद उन्होंने सरकारी कर्मचारी संघों से मुलाकात नहीं की। नतीजतन, सरकारी कर्मचारी और सरकारी कर्मचारी संघ निराश हैं। इसके अलावा, डीएमके के पास कुछ ऐसी घोषणा करने की कला है जो चुनावी वादे में […]

Continue Reading

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி… அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்கிற பெருமையையும் பெறுகிறார் அர்ச்சனா பட்நாயக்.  கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக […]

Continue Reading

கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் தொழிலில் மட்டும் தான் போலிகளா ? இன்று பல துறைகளில் போலிகள் உருவாவதற்கு காரணம் வியாபார நோக்கமா?

தமிழ்நாட்டில் கல்வி வியாபாரமாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் கல்வித் துறையில் வந்த வண்ணம் இருக்கிறது . இதில் மாணவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் பிரச்சனை அதிலும் தற்போது சுமார் 10,000 போலி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும் இருப்பதாக தகவல். இது மட்டுமல்ல, படிக்காமலே வழக்கறிஞர்களாக பல லட்சம் பேர் இன்று உருவாகி இருக்கிறார்கள். அவர்களும் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு நீதி மாற்றத்திற்கு […]

Continue Reading

तमिलनाडु की राजनीति देख रहे मोदी और अमित शाह क्या इस बात पर ध्यान नहीं देंगे कि उनकी पार्टी में क्या हो रहा है?

09 नव॰ 2024 • मक्कल अधिकारम उन्होंने तमिलनाडु से पार्टी का इस्तेमाल क्यों नहीं किया? इसके अलावा, अन्नामलाई एक आईपीएस अधिकारी को लेकर आए, लेकिन तमिलनाडु में भाजपा को प्रोजेक्ट नहीं कर सके. इसका क्या कारण है? मोदी और अमीषा ने इसका अध्ययन क्यों नहीं किया? तमिलनाडु में अनुसूचित जाति, अनुसूचित जनजाति और अल्पसंख्यक समुदाय विकल्प […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியலை உற்று நோக்கும் மோடி, அமித்ஷா அவர்களுடைய கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க மாட்டார்களா ?பிஜேபியில் உணர்வாளர்கள்.

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இருந்தும் அவர்களை அக்கட்சியை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் ? மேலும், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு வந்தும், தமிழ்நாட்டில் பிஜேபியை முன்னிறுத்த முடியவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதைப்பற்றி மோடியும், அமிஷாவும் ஏன் ?ஆய்வு செய்யவில்லை என்பதுதான் அக்கட்சியினர் புலம்பல். தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மக்கள் இதற்கு மாற்றாக மற்ற சமூகத்தினர்.  அதாவது, இதில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கம், ஏழை, எளிய மக்கள் இவர்கள் […]

Continue Reading

அதிமுக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால்! எந்த நோக்கத்திற்காக விஜய் அரசியலுக்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுமா ? அரசியல் கட்சிகள்! கொள்கையை பேசிவிட்டு ,கொள்ளையடிப்பது அரசியல் அல்ல – படித்த இளைஞர்கள் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram சமீபத்தில் விஜயின் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் அரசியல் பேரம் மறைமுகமாக அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பிரேமலதா இவர்களெல்லாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, அதில் கூட்டணி பற்றி முடிவு செய்திருக்கிறார்கள் . அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் விஜய் கூட்டணி வைப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் எடப்பாடி பழனிசாமி மாவட்ட […]

Continue Reading

If AIADMK ties up with Edappadi Palaniswami Will the purpose for which Vijay entered politics be fulfilled? Political parties! Looting after talking about policy is not politics – educated youth.

Nov 07, 2024 • Makkal Adhikaram After Vijay’s recent conference, the political bargaining of the coalition parties in Tamil Nadu is running indirectly on one side. AIADMK’s Edappadi Palaniswami and DMDK’s Premalatha have held a meeting of district secretaries and decided on the alliance. There are reports in the press that Vijay is forming an alliance […]

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading