Pon Kumar, founder of Vanniyar Social Forum

August 08, 2024 • Makkal Adhikaram Pon Kumar, a leader of the construction union workers and the founder of the Vanniyar Social Forum, has been working for social change. Moreover, the Vanniyar community is very backward today in employment, industry and economic development, today he has taken a leadership for the community and started his work […]

Continue Reading

போலி பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், பொதுமக்கள் வேதனை.

ஆகஸ்ட் 06, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் போலி பத்திர பதிவுகள் அதிகமாக நடைபெறுவதால், அதை அந்தந்த மாவட்ட பத்திரப் பதிவாளரே ரத்து செய்யும் உரிமையை சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 77 ஏ வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்கிறார்கள்.  ஏனென்றால், ஒரு போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து வழக்காடி அதை ரத்து […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் மாற்றங்கள் கொண்டுவர சமூக நல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் முயற்சிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலையிடுவார ?

ஆகஸ்ட் 05, 2024 • Makkal Adhikaram

Continue Reading

Will Justice Chandra Sood intervene in the efforts of the Social Welfare Journalists Federation and makkaladhikaram to bring about changes in journalism?

August 05, 2024 • Makkal Adhikaram The makkaladhikaram Magazine has sent a letter to Chief Justice of India Chandra Sood seeking legal and regulatory changes in the field of journalism and the information collected through RTI for more than five consecutive years. That’s what the news is about. I would like to state that this news […]

Continue Reading

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம் ? – ஆய்வாளர்கள் .இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனை இயற்கை அழித்துவிடும். இயற்கை வளங்களை பாதுகாக்க கடும் சட்டங்களை கொண்டு வர சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

ஆகஸ்ட் 04, 2024 • Makkal Adhikaram நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதுதான் மிக முக்கிய காரணம். ஒவ்வொரு பகுதியிலும் மண்வளம் வேறுபட்டது. ஒரு மலையின் மண்  தன்மை, வேறு மலையின் மண் தன்மை வேறு விதமாக இருக்கும் . அதேபோல் ,ஒவ்வொரு பகுதிக்கும் இந்த மண்ணின் தன்மை வேறுபட்டது. இங்கே மலை அடிவாரத்தில் மலையை குடைந்து, குடைந்து வீடுகளை கட்டி குடியேறி கொண்டிருந்தார்கள். (அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டுவதால் அங்குள்ள காட்டுவாசிகள் வெளியே வர தொடங்கி […]

Continue Reading

What causes landslides in Wayanad? – Researchers. If man destroys nature, nature will destroy man. Social activists and social welfare journalists demand stricter laws to protect natural resources.

August 04, 2024 • Makkal Adhikaram The most important reason is the failure to conserve the natural resources of the country. The soil fertility is different in each region. The soil of one mountain is different from that of another mountain. Similarly, the nature of this soil is different from region to region. Here, at the […]

Continue Reading

வயநாடு நிலச்சரிவு இயற்கை அவ்வப்போது மக்களுக்கு நடத்துகின்ற எச்சரிக்கை பாடம். இந்தப் பாடம் புரிந்து கொள்ளும் மக்கள் மிக மிக குறைவு . இருப்பினும் சொல்ல வேண்டியது கடமை.

ஆகஸ்ட் 02, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை இந்த பூமியில் எந்த உயிர்கள் பிறந்தாலும், அது ஒரு நாள் நிச்சயம் அழிந்தே தீர வேண்டும் .அது கடவுளாக இருந்தாலும், இங்கே இறப்பு என்பது நிச்சயம். ஆனால், இது போன்ற அகால மரணங்கள், பேரழிவுகள் இதில் எல்லாம் மரணங்கள் அதாவது துர்மரணங்கள் ஏற்படுவது? காலங்கள் எந்த இடத்தில் யாருக்காக? அதை நடத்துகிறது என்பது அறிய முடியாத ரகசியம்.  ஆனால், அதை அறிந்தவர்கள் மகான்கள், சித் புருஷர்கள். எமது […]

Continue Reading

வார ,மாத இதழ் பத்திரிகைகளுக்கும் அக்ரடேஷன் கார்டு ,பஸ் பாஸ், கொடுக்கப் போவதாக செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் சொன்னது நடந்துவிட்டால்! பத்திரிக்கை துறையில் திமுக ஆட்சியில் இது ஒரு வரலாற்று சகாப்தம் .

ஜூலை 31, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்காக, பத்திரிக்கை துறையின் சமூக நீதிக்காக போராடும் பத்திரிகை என்பது பத்திரிக்கை துறை வட்டாரத்தில் தெரிந்த ஒன்றுதான் .எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் ,செய்தித் துறை இயக்குனர் வைத்தியநாதன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  ஏனென்றால் பத்திரிக்கை துறை ஒரு கடல் […]

Continue Reading

மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பெரிதல்ல, உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏலத்தில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்குமா? சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

ஜூலை 31, 2024 • Makkal Adhikaram நாட்டில் தேர்தல் என்பது எதற்கு? அதனுடைய அர்த்தம் தெரியாமல் தேர்தல் ஆணையம் மக்களிடம் தேர்தல் நடத்துவது வீணென்று பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு ,மக்கள் அதிகாரம் பத்திரிகை மூலம் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவதில் சட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கிறதா? ஒருவன் பணத்தை எதற்காக மக்களுக்கு கொடுக்க வேண்டும்? ஒருவன் எதற்காக பரிசுப் பொருட்கள் தர வேண்டும்?  மக்களுக்காக உழைக்க வருபவன் ,தன்னுடைய உழைப்பையும் கொடுத்து, […]

Continue Reading

The State Election Commission is not big enough to hold local body elections in Tamil Nadu soon, will there be strict action against those who bid money to voters in the local body elections? Social welfare journalists.

July 31, 2024 • Makkal Adhikaram What is an election in a country? The Election Commission has been repeatedly informed through the makkal adhikaram newspaper and website that it is useless for the Election Commission to conduct elections without knowing its meaning. But does the Election Commission follow the rules of conduct of elections? Why should […]

Continue Reading