நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்களை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களை இதுவரை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஒரே வழி கிராமங்களில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, பேரூராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, நகராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு நியமனம் செய்ய வேண்டும்.  இதற்கு 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறக்கூடிய சமூக ஆர்வலர்கள் அதற்கு தகுதியானவர்களாக […]

Continue Reading

The Tamil Nadu government has been requested to appoint a group of social activists to curb corruption in village panchayats, town panchayats and municipalities in the country.

August 21, 2024 • Makkal Adhikaram So far, the central and state governments have been unable to control corruption in local governance in the country. The only way to do that is to appoint a 10-member social activist committee in villages, a 10-member social activist committee in town panchayats and a 10-member committee in municipalities. For […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

(வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9894460710.)கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 20, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness in life, peace, career progress, enemies, troubles, money inflow 9894460710.) Coimbatore District! From Etti Madai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் .

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram சிறுமி பாலியல் வன்கொடுமை: வேறு மாவட்டங்களுக்கும் விரிவடையும் விசாரணை- மாவட்ட ஆட்சியர் சரயு .  கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர்.மேலும், விசாரணையில் என்சிசிக்கும், இவர்களுக்கும் தொடர்பு […]

Continue Reading

பர்கூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள நாம் தமிழர் நிர்வாகியான முதல்வர் மற்றும் தாளாளர் உட்பட எட்டு பேர் கைது .

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் அருகே, என்சிசி முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் நிர்வாகி, பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, என்சிசி முகாம் நடைபெற்றது. இதில், அப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் […]

Continue Reading

Supreme Court decides to take suo motu suo motu cognizance of Kolkata woman trainee doctor murder case.

August 18, 2024 • Makkal Adhikaram A second-year postgraduate trainee doctor was allegedly raped and murdered while on duty at RG Ghar Government Hospital in Kolkata, West Bengal on August 8, 2024. Based on the police investigation, one Sanjay Rai was arrested. The brutal rape and murder of a trainee doctor has sparked outrage across the […]

Continue Reading

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram   ஈரோட்டில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள மருத்துவா்கள் உள்பட 950 மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,500- […]

Continue Reading

Doctors in Erode district of West Bengal go on strike in protest against the murder of a woman doctor in Kolkata.

August 18, 2024 • Makkal Adhikaram Doctors strike in Erode The Indian Medical Association (IMA) has called for a nationwide strike to protest against the murder of a woman doctor in Kolkata. The protest began at 6 am on Saturday and will continue till 6 am on Sunday (August 18). More than 1,500 doctors working in […]

Continue Reading