The Tamil Nadu government has been requested to appoint a group of social activists to curb corruption in village panchayats, town panchayats and municipalities in the country.

August 21, 2024 • Makkal Adhikaram So far, the central and state governments have been unable to control corruption in local governance in the country. The only way to do that is to appoint a 10-member social activist committee in villages, a 10-member social activist committee in town panchayats and a 10-member committee in municipalities. For […]

Continue Reading

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! என்பதற்காக இந்த வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், தன்னிச்சையான விசாரணையை மேற்கொண்டது.இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் ​​மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆழ்ந்த கவலையையும் கவலையையும் வெளிப்படுத்தியது. நாட்டில் பெண்களின் […]

Continue Reading

Women are not safe! Chief Justice of India Chandra Sood took this case as an example.

August 21, 2024 • Makkal Adhikaram New Delhi: The Supreme Court on Monday expressed deep concern over the brutal rape and murder of a medical student from Kolkata, West Bengal. A bench headed by Chief Justice of India DY Chandrachud took up the matter on its own and expressed deep concern and concern over the rape […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

(வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9894460710.)கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 20, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness in life, peace, career progress, enemies, troubles, money inflow 9894460710.) Coimbatore District! From Etti Madai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading

புதிய தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பொதுமக்கள் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ? – சமூக நலன் பத்திரிகைகள் .

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram  தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா, ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறுவதால், அவருக்கு பதிலாக புதிதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இருந்தவரை பொதுமக்களை சந்தித்ததில்லை. ஏன்? எங்களைப் போன்ற சிறு பத்திரிக்கையாளர்களைக் கூட சந்தித்ததில்லை. மக்களை சந்திக்காமல் உயர் அதிகாரிகள் இருக்கக் கூடாது. ஏனென்றால்! இவர்கள் பெரும்பாலும் அமைச்சர்கள் ,மாவட்ட ஆட்சியர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இவர்களை மட்டும் […]

Continue Reading

Will the new Chief Secretary N. Muruganantham give importance to public complaints? – Social Welfare Journals.

August 19, 2024 • Makkal Adhikaram Tamil Nadu Chief Secretary Muruganantham has been appointed in place of Sivadas Meena, who is retiring in a few months. Former chief secretary Shivadas Meena never met the public. Why? I haven’t even met a small journalist like us. High officials should not be without meeting people. Because! They usually […]

Continue Reading

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் .

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram சிறுமி பாலியல் வன்கொடுமை: வேறு மாவட்டங்களுக்கும் விரிவடையும் விசாரணை- மாவட்ட ஆட்சியர் சரயு .  கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர்.மேலும், விசாரணையில் என்சிசிக்கும், இவர்களுக்கும் தொடர்பு […]

Continue Reading

பர்கூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள நாம் தமிழர் நிர்வாகியான முதல்வர் மற்றும் தாளாளர் உட்பட எட்டு பேர் கைது .

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் அருகே, என்சிசி முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் நிர்வாகி, பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, என்சிசி முகாம் நடைபெற்றது. இதில், அப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் […]

Continue Reading

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சுமோட்டாவாக விசாரணை நடத்த முடிவு.

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது […]

Continue Reading