நாட்டுக்கு தேவையானது? மக்களுக்கு தேவையானது? எந்தெந்த பத்திரிகைகள்?என்பதை தரம் பிரித்து, அந்த பத்திரிகைகளை ஊக்குவிக்க தெரியாமல், இன்றைய மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை!

பத்திரிக்கை என்பது அரசியல் கட்சியை மற்றும் கட்சியினரை பாராட்டுவதற்கு அல்ல. அது அவர்களுடைய கட்சி பத்திரிக்கை பாராட்டிக் கொள்ளலாம். அதேபோல், இன்றைய சோசியல் மீடியாவில் பேசுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களாக ஆகிவிட முடியாது. ஒரு பத்திரிக்கை என்றால் !அதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. இன்று வரைமுறை இன்றி தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. ஏன் ?மத்திய ,மாநில அரசின் செய்தி துறையே ,இந்த பத்திரிக்கை துறைக்கு தகுதியற்ற பத்திரிகைகளை எல்லாம் அங்கீகரித்திருக்கிறது. சட்டம் என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

பிஜேபி மேலிடம் அண்ணாமலையை கட்டம் கட்டி விட்டார்களா ? புலம்பும் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

அண்ணாமலை! பிஜேபியில் மாநில தலைவராக மூன்றாண்டுகளில் என்ன சாதித்து விட்டார்? இந்த கேள்வி அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? ஆனால், அரசியல் என்பது சோசியல் மீடியாவிலும், கார்ப்பரேட் மீடியாவிலும் தான், முக்கியமான அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற கூட்டம் ,அண்ணாமலையின் அரசியலை பின்பாட்டு பாடும், பக்கவாத்தியமாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும்,, அரசியல் தெரியாதவர்கள், அல்லது அண்ணாமலையால் லாபம் இருக்கிறவர்கள், இவர்கள்தான் அண்ணாமலையின் அரசியலை மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களுக்கு அண்ணாமலையால்,பிஜேபியா ?பிஜேபியால் அண்ணாமலையா? என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள். அது […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தவறான தீர்ப்பால் ,பாதிக்கப்பட்ட கடனாளிகள் வேதனை கண்ணீர் !மத்திய அரசு இதில் தலையிடுமா ? – சமூக ஆர்வலர்கள் .

உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு தீர்ப்பு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு மேற்படி சொத்தை கடன் வாங்கியவர்கள் மீட்க முடியாது. இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் வங்கி கடன் கட்ட முடியாமல், தங்களுடைய சொத்தை ஏலத்தில் விட்டதில் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு […]

Continue Reading

क्या भारत का चुनाव आयोग (ईसीआई) समय के अनुकूल राजनीतिक दलों के कानूनी ढांचे को बदल देगा?

सितम्बर 25, 2025 • मक्कल अधिकारी देश के लोगों की मानसिकता और सामाजिक परिवेश के अनुसार कानूनों में बदलाव जरूरी है। आज के राजनीतिक दल ही एकमात्र ऐसी जगह हैं जहां वे बिना काम और बिना शिक्षा के करोड़ों रुपये देख सकते हैं। जो लोग 1965 से पहले राजनीति में आए थे, उन्हें लोगों को धोखा […]

Continue Reading

Will the Election Commission of India (ECI) change the legal framework of political parties to suit the times?

September 25, 2025 • Makkal Adhikaram It is necessary to change the laws according to the mindset of the people of the country and the social environment. Today’s political parties are the only place where they can see crores of rupees without work and without education. Those who came into politics before 1965 did not know […]

Continue Reading

இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின், சட்ட வரைமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க ப்படுமா?- சமூக ஆர்வலர்கள்.

நாட்டில் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும்,சமூக சூழ்நிலைக்கு ஏற்றவாறு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம். உழைப்பில்லாமல், படிப்பு இல்லாமல், பல கோடிகளை பார்க்கும் ஒரே இடம் இன்றைய அரசியல் கட்சியினர். அந்தக் கால அதாவது 1965க்கு முன்,அரசியலுக்கு வந்தவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது சட்ட மோசடி செய்ய தெரியாது .ஊர் சொத்துக்களை கொள்ளை அடக்க தெரியாது. நேர்மைக்கு இலக்கணமாக இருந்து விட்டுப் போனார்கள். ஆனால், இந்த கால அரசியல் கட்சியினர் நேர்மை என்றால் என்ன? தகுதி என்றால் என்ன […]

Continue Reading