நாட்டில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? காரணம் என்ன? – மக்கள் அதிகாரம் .

தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு நடுநிலையான பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. அந்தந்த கட்சிக்காரர்கள் மற்றும் கூலிக்கு வருகின்ற கூட்டம் ,இதுதான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியினரும் தங்களுடைய சுயலாபத்திற்காக தான் கட்சிக்கு வருகிறார்கள். பொதுநல நோக்கத்திற்காக வந்த கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சதவீதம் தேர்வார்களா? என்பது சந்தேகம். மேலும்,எப்படி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் நலனுக்காக ஒரு […]

Continue Reading

தமிழ்நாட்டில்!தொடரும் ரயில் விபத்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

திருவள்ளூர் அருகே சரக்கு போக்குவரத்து ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ரயில்வே நிர்வாகத்தில் வட இந்தியர்களை பணியமர்த்துவிட்டு, ஒரு பக்கம் அவர்களுக்கு மொழி பிரச்சனை, மற்றொரு பக்கம் தொழிலில் அனுபவம் இல்லை. இதனால், அடிக்கடி ரயில் விபத்து தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. இதற்கு ஒரே வழி ,அந்தந்த மாநிலங்களில் ரயில்வே நிர்வாகம் !அந்தந்த மாநில பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது. மத்திய அரசு இந்த சட்டத்தில் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.

ஜூலை 06, 2025 • Makkal Adhikaram விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது […]

Continue Reading

மடப்புரம் காளியம்மன் தீய சக்திகளுக்கு சரியான தண்டனை கொடுத்த, அஜித் குமாரின் சாவு! திமுக ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய சம்பவமா?

மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அந்தப் பகுதியில் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த தெய்வ சக்தி மிகுந்த கோயிலில் வேலை செய்யக்கூடிய அஜித் குமார் காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது பிரேத பரிசோதனைகளால் தெரியவந்துள்ளது. இங்கே காவல்துறை அதிகாரம்,சட்டம் நம் கையில் இருக்கிறது என்று நினைத்தது.நான் என்ன எழுதினாலும்,அது தான் சட்டம். அவர்களுடைய நினைப்பே எந்த அளவிற்கு தவறானது என்பது இந்த சம்பவம். மேலும், ஒரு தெய்வ சன்னதியில் தெய்வம் இருக்கிறதா? இல்லையா? […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது. இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், […]

Continue Reading

காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? – நீதித்துறையும், சட்டமும் எதற்கு?

ஜூன் 30, 2025 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள்.  மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் அழைத்துச் சென்று துன்புறுத்தி இருக்கிறார்கள், அடித்திருக்கிறார்கள். தவிர, அஜித்குமார் தவறோ, குற்றமோ, செய்து இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

நாட்டில்! சட்டங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். இதில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகள் விமர்சனத்திற்கு ஏன் உள்ளாகிறது? அரசியல் தலையிடா?பணமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  நாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அது பொதுமக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்ற எம்பிக்கள் வரை விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.அதாவது ஒன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஒன்று சட்டம் தெரியாமல்,கட்சிகளின் பின் புலத்திலிருந்து  அந்த கட்சியின் சிபாரிசின் பேரில், நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அது பெரும்பாலும் விமர்சனத்திற்கு அந்த தீர்ப்புகள் இருந்து வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்ற கருத்து.  மேலும், அப்படிப்பட்டவர்களை நீதித்துறை நியமனங்கள் நிறுத்தப்பட […]

Continue Reading

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

உயிரிழந்ததாக தகவல். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வருமான விபத்து குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விமான விபத்து ஆண்டுக்கு சுமார் 4,5 முறைக்கு மேல் நடந்து விடுகிறது. விமானத்தில் மக்கள் பயணிக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு போவது போல் ஆகிவிட்டது. ஒரு பக்கம் மனித வாழ்க்கை போராட்டம் என்றால் இன்னொரு பக்கம் இந்த விபத்துக்கள் மிகப்பெரிய […]

Continue Reading