பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும்,  மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, […]

Continue Reading

Can the DMK government compensate the villagers for their opposition to the Parandur airport?

January 22, 2025 • Makkal Adhikaram If Vijay enters the political fray along with the villagers against the Parandur airport, the DMK will face a major setback. It is enough that all the political party leaders and party leaders are talking about the politics of YouTube in the corporate media today. The people need a leader […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் .💐

ஜனவரி 14, 2025 • Makkal Adhikaram புது நெல்லு பச்சரிசியில் !புதுப் பானை பொங்கல் இட்டு  கதிரவனை வணங்கும் இத் திருநாளில்  உழவர் பெருமக்கள்  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.  உலகிற்கே ஒளி கொடுக்கும் ராஜ கிரகமான  சூரியனே!  உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ உன் அருள் ஆசி வழங்கிடுவாய்! மும்மூர்த்திகளின் அம்சமான கதிரவனே  அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் நீதி தேவனே!  தொழில் வளம் பெருகி, செல்வ வளம் பெருகி, நல் […]

Continue Reading

விண்வெளியில் சேட்டிலைட்டுகள் செயலிழப்பு, நாசா விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், சித்தர்கள், மகான்கள் சொன்னது நடக்கப் போகிறதா?

ஜனவரி 04, 2025 • Makkal Adhikaram பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூமியில், எந்தெந்த காலகட்டத்தில் எது நடக்கும் ?என்பதை எல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு, சென்றிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.  இது தவிர, சில அற்புதங்களை நிகழ்த்திய மகான்கள், சித்தர்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார்கள். ஆனால், உலகில் உள்ள மக்கள் செல்போன் இல்லாமல், இன்டர்நெட் இல்லாமல், டிவி இல்லாமல், அவர்களால் வாழ முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   ஒரு […]

Continue Reading

தென்னை தோட்டக்கலை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தேனி மாவட்டத்தில்! தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு.

தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளிடம் தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட தென்னைக் கன்றுகள் மற்றும் இடுபொருள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றிய செயல் திட்டங்கள் குறித்து தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கள ஆய்வு 2023 – 2024 ல் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் உத்தமபாளையம் வட்டார பகுதியில் உள்ள ராயப்பன்பட்டி, கோகிலாபுரம்,அம்மாம் பட்டி, மற்றும் […]

Continue Reading

What is the reason for the regression of Tamil Nadu’s economy and people’s livelihood? The anguish expressed by social activists in the country.

December 15, 2024 • Makkal Adhikaram Social activists and social welfare journalists are of the opinion of what are the reasons for the regression of the economy and livelihood of the people of Tamil Nadu. Tamil Nadu is heading towards a very dangerous situation. Activists say that corporate newspaper channels are hiding the facts and continuously […]

Continue Reading