தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழையால் எந்தெந்த பகுதிகளில் மழை நீர் வெள்ள பாதிப்பு ? நீர்வளத்துறை மாவட்டங்களில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன ?

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram எந்த ஒரு பாதிப்பும் வருவதற்கு முன் தடுக்க வேண்டியது அதிகாரிகளின் முக்கிய வேலை. அந்த வகையில் நிறுவனத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கிராமங்களில் கரை உடைக்கப்பட்டு இருக்கிறது? பலவீனமான இடங்கள் எந்தெந்த ஏரிகள்? மற்றும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய ஏரிகள் எத்தனை? அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? மேலும் சென்னைக்கு தொடர்ந்து மழை வெள்ளம் வரும்போதெல்லாம் சென்னை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .அதற்கு என்ன நடவடிக்கை […]

Continue Reading

Which areas in Tamil Nadu are affected by floods due to North East monsoon? What action has the Water Resources Department taken in the districts?

August 21, 2024 • Makkal Adhikaram The main job of the authorities is to prevent any harm before it comes. In which villages in each district, the embankment has been broken? Which lakes are weak spots? And how many lakes have been encroached upon and houses have been built? What action should be taken there? Also, […]

Continue Reading

நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்களை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களை இதுவரை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஒரே வழி கிராமங்களில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, பேரூராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, நகராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு நியமனம் செய்ய வேண்டும்.  இதற்கு 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறக்கூடிய சமூக ஆர்வலர்கள் அதற்கு தகுதியானவர்களாக […]

Continue Reading

The Tamil Nadu government has been requested to appoint a group of social activists to curb corruption in village panchayats, town panchayats and municipalities in the country.

August 21, 2024 • Makkal Adhikaram So far, the central and state governments have been unable to control corruption in local governance in the country. The only way to do that is to appoint a 10-member social activist committee in villages, a 10-member social activist committee in town panchayats and a 10-member committee in municipalities. For […]

Continue Reading

சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு! கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்.

ஆகஸ்ட் 16, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம். பள்ளிப்பாளையம், சமயசங்கிலி பகுதியில், சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.மேலும், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, சமயசங்கிலி கிராம சபை கூட்டத்தில் , சாய ஆலைகளில் இருந்து வெளியேறும், சாயகழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. இது குறித்து, […]

Continue Reading

Director of Panchayats Ponniah and Chief Secretary Shivadas Meena have directed officials to conduct Grama Sabha meetings in panchayats across Tamil Nadu on Independence Day (tomorrow) under the rules of Grama Sabha.

August 14, 2024 • Makkal Adhikaram The District Collectors and Block Development Officers have been instructed to conduct Grama Sabha meetings in all the Village Panchayats throughout Tamil Nadu on Independence Day . Further, what are the rules to be followed by the Grama Sabha meeting without holding a large scale Grama Sabha meeting? In the […]

Continue Reading

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் .சரஸ்வதியின் கணவர், பொன்னுசாமி போலி ஆவணங்கள் தயாரித்து 50 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி நிலத்தை முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி எட்டிக்கண் (72). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும்.இந்த நிலத்தை திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி (64), […]

Continue Reading

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முக்கிய கிராம நிர்வாகம் குறித்து விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்ன ? – அது பற்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா .

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 322 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு,நடைபெற உள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளிலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு. வருகிற 15-ம் தேதி காலை 11. 00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதத்திற்கு […]

Continue Reading

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு கூட்டுறவு சங்க பருத்தி விற்பனை நிலையத்தில் ரூ 6. 90 லட்சத்திற்கு விற்பனை

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram

Continue Reading

மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் ஏழை, நடுத்தர மக்களுக்காகவா? கார்ப்பரேட்டுக்களுக்காகவா? அதே நிலை சமூக நலன் பத்திரிகை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்குமா ? இதுதான் மத்திய, மாநில அரசின் சமூக நீதி பட்ஜெட்டா ?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல,  விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது […]

Continue Reading