Today, the life and development of the common middle class is in question. – Corporate Magazine, Televisions.

September 03, 2024 • Makkal Adhikaram Which political parties are advancing corporate politics today? Without even knowing it! The common man and the middle class are running behind this corporate politics, which is their biggest destruction and life’s struggles, moving towards it. On the one hand, they are caste, on the other hand, because of religion, […]

Continue Reading

சினிமாவில் நடிகர்களையும், இயக்குனர்களையும், பயமுறுத்தும் நடிகைகளின் வேலையா? ஓப்பன் டாக் .

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram கேரளாவில் இந்த பிரச்சனை வெடித்ததால், தற்போது தமிழ்நாட்டில் வந்து இருக்கிறது. இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னார்கள், நான் பண்ணேன் .அப்படி பண்ணால் தான் உனக்கு பட வாய்ப்பு தருவேன்  என்று சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன்.  கதாநாயகன் என்னை கூப்பிட்டார். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன். இது எல்லாம் நடிகைகளுக்கு சகஜமப்பா. இவர்களை யார்? ஒத்துக் கொள்ள சொன்னது ? எல்லாவற்றிற்கும் நீ இஷ்டப்பட்டு தான் […]

Continue Reading

ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு உண்மையிலே இது பழிவாங்கும் செயலா ?

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram பொன் மாணிக்கவேல் எஸ்பி ஆக இருந்த காலத்தில் இருந்து, டிஐஜி ஆக இருந்த காலத்தில் இருந்து, ஐஜியாக இருந்தவரை அவர் பணியில் எந்த வித கரப்ஷனோ, அல்லது பனிஷ்மென்டோ அவருக்கு இல்லை . மனசாட்சி உள்ள நேர்மையான அதிகாரி என்று சமூகத்தில் பெயர் பெற்றவர்.  மேலும், இவர் தமிழக சிலை கடத்தல் பிரிவில் சேர்ந்த பிறகு தான் பல ஊழல்கள் வெளிவந்தது. சிலைகளும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டது .இப்படிப்பட்ட நேர்மையான […]

Continue Reading

CBI registers case in idol smuggling case of retired IG Pon Manickavel Is this really an act of revenge?

August 31, 2024 • Makkal Adhikaram From the time Pon Manickavel was SP, DIG to IG, there was no corruption or punishment in his job. He is known in the society as an honest officer with a conscience. Moreover, many scams came to light only after he joined the Tamil Nadu idol smuggling unit. The idols […]

Continue Reading

सीबीआई ने रिटायर्ड आईजी पोन मणिकावेल की मूर्ति तस्करी मामले में मामला दर्ज किया क्या यह वाकई बदले की कार्रवाई है?

31 अगस्त 2024 • मक्कल अधिकारम जब से पोन मणिकवेल एसपी, डीआईजी से आईजी बने थे, तब से उनकी नौकरी में कोई भ्रष्टाचार या सजा नहीं थी। उन्हें समाज में विवेक के साथ एक ईमानदार अधिकारी के रूप में जाना जाता है। इसके अलावा, तमिलनाडु मूर्ति तस्करी इकाई में शामिल होने के बाद ही कई घोटाले […]

Continue Reading

பள்ளிபாளையம் நகராட்சி தி. மு க தலைவரை மாற்றக்கோரி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 21- வார்டுகளுக்கு உட்பட்ட நகராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை ரத்து செய்து பாதியில் வெளியேறிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் நகராட்சி கமிஷனர்…! திமுக நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் தங்கள் வார்டு பகுதியில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் சொல்லி எந்த வேலையும் நடப்பதில்லை, எங்கள் […]

Continue Reading

முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்கியது மதுரை ஐகோர்ட் கிளை.

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது. தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், 2017ல் […]

Continue Reading

சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “டிஎஸ்பி காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டிஐஜி […]

Continue Reading

தவெக மாநாட்டுக்கு பாதுகாப்பு: விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கு புஸ்ஸி ஆனந்த் மனு.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலை கிராமத்தில் செப்.23-ம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கு, கட்சியின் பொதுத் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் எழுதியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “நான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை […]

Continue Reading