கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் சலுகை, விளம்பரங்களை நிறுத்தாமல் நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொண்டுவர முடியாது .அது நாட்டு மக்களின் குற்றங்கள், வாழ்க்கை போராட்டங்கள் ,அரசியலில் ஊழல்கள், இதற்கெல்லாம் அது ஒரு தீர்வாக அமையுமா?

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram அரசியலை படித்தவர்கள், படிப்பவர்கள் இதைப்பற்றி ஓரளவாவது புரிந்து இருப்பார்கள் ,அரசியல் என்பது ஒரு கடினமான பாதை .அங்கே நல்லதுக்கு பதிலாக கெடுதல்கள் ,போராட்டங்கள், இழப்புக்கள் தான் அதிகம் இருக்கும் .அதை எல்லாம் மீறி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கமாக இருக்க வேண்டும் .இதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் தகுதியானவர்களாக ,ஒழுக்கமும், நேர்மையும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகளில் குடிகாரர்களையும், ரவுடிகளையும், அடியாட்களையும், அடாவடிகளையும் கொண்டு ,அரசியலில் […]

Continue Reading

कॉर्पोरेट समाचार पत्र और टेलीविजन के विशेषाधिकार और विज्ञापनों को रोके बिना देश में लोगों के लिए शासन लाना संभव नहीं है।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम जिन लोगों ने राजनीति पढ़ी और पढ़ी है, उन्हें इस बारे में कुछ समझ होगी, राजनीति एक कठिन रास्ता है, अच्छाई के बजाय बुराइयां, संघर्ष, नुकसान अधिक होंगे, इन सबके बावजूद, राजनीतिक मकसद लोगों की सेवा करना होना चाहिए। लेकिन क्या आप राजनीतिक दलों में शराबी, उपद्रवी, और लोगों के […]

Continue Reading

It is not possible to bring governance for the people in the country without stopping the privilege and advertisements of corporate newspaper and television.

August 29, 2024 • Makkal Adhikaram Those who have read and read politics will have some understanding about this, politics is a difficult path, there will be more evils, struggles, losses instead of good, despite all that, the political motive should be to serve the people. But can you serve politics with drunkards, rowdies, goons and […]

Continue Reading

எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரயில்களை கேன்சல் செய்ததால் அரக்கோணம் to சென்னை செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதி.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram ரயில்வே நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மின்சார ரயில்கள் கேன்சல் செய்வதால் நேற்று ரயில் பயணிகள் கடும் இண்ணல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே அவர்களுடைய பயணங்களை தொடர வேண்டி இருந்தது.  மேலும், 2 மணியிலிருந்து சுமார் 8.00 மணி வரைக்கும் ரயில்கள் திருவள்ளூர் வரைக்குமே வந்துள்ளது .திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள்? இடையில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களோ அல்லது ரயில்வே நிர்வாகமும் இதைப்பற்றி […]

Continue Reading

Passengers travelling from Arakkonam to Chennai face hardship as trains were cancelled without any notice.

August 29, 2024 • Makkal Adhikaram Passengers had to continue their journeys amidst inconvenience and inconvenience yesterday as the railway administration has cancelled the electric trains from Arakkonam to Chennai without any notice. Also, trains from 2 pm to 8.00 pm have come up to Tiruvallur. Neither the railway stations nor the railway administration have informed […]

Continue Reading

अरक्कोणम से चेन्नई जाने वाले यात्रियों को कठिनाई का सामना करना पड़ता है क्योंकि ट्रेनों को बिना किसी सूचना के रद्द कर दिया गया था।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम यात्रियों को असुविधा और असुविधा के बीच कल अपनी यात्रा जारी रखनी पड़ी क्योंकि रेल प्रशासन ने बिना किसी सूचना के अरक्कोणम से चेन्नई तक इलेक्ट्रिक ट्रेनों को रद्द कर दिया है। साथ ही दोपहर 2 बजे से रात 8.00 बजे तक की ट्रेनें तिरुवल्लूर तक आ गई हैं। न […]

Continue Reading

பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]

Continue Reading

நிருபரை ஜீப்பில் ஏற்றியதால் 2 போலீசார் இடமாற்றம்

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram வீரபாண்டி: நிருபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், 2 போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ், 25. சென்னையில், தனியார், ‘டிவி’யில் நிருபராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆட்டையாம்பட்டி – காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]

Continue Reading

எங்களுக்கும் இலவச தொலைபேசி எண் வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram விவசாயிகள் புகார்களை தெரிவிப்பதற்கு தானியங்கி தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை வடக்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி: மேட்டுப்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கச்செய்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசுபடுகிறது. அதிகாரிகள் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading