தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.
மார்ச் 25, 2025 • Makkal Adhikaram தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள். கிராமங்களில் இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தது கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள்.இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும், மக்களின் சிறு, சிறு, விஷயத்திற்கெல்லாம் அதை பெரிய விஷயமாக கொண்டு போவது, இவர்கள் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். […]
Continue Reading