விஜயின் தமிழக வெற்றி கழகம் கொள்கை மற்றும் கூட்டணியால்தான் அதன் அரசியல் எதிர்காலம் . கொள்கை வியாபார நோக்கமா? அல்லது சர்வீஸ் நோக்கமா?

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் நடிகர்கள் எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு தொடர்கதையாக வந்துள்ளனர் .அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சரானார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவர் வரை வந்தார். அதற்கு மேல் போக முடியவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கடைசி நிமிடம் வரை சொல்லி, சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். அந்த வகையில் விஜய் அப்படி செய்யவில்லை . மேலும், விஜயகாந்த் அவருடைய சினிமா வாழ்க்கையில் படம் ஓடாத நிலையில், […]

Continue Reading

Vijay’s Tamizhagam Vetri Kazhagam is its political future because of its policies and alliances. Is the policy a business purpose? Or is it service purpose?

August 27, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, actors have come to politics after MGR, in that way MGR and Jayalalithaa became the Chief Minister. Vijayakanth started the party and came to the Leader of the Opposition. I couldn’t go any further. Rajini has deceived the people of Tamil Nadu by saying till the last […]

Continue Reading

ஆற்காட்டில் சொந்த இடம், தங்க வீடு இல்லாமல், மனம் குமுறும் நரிக்குறவர்கள் .

ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் சுமார் 40 வருடங்களாக 28 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் சொந்த இடம் இல்லாமலும், தங்க வீடு இல்லாமலும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே வசித்து வருகின்றனர்.  இவர்களுடைய வாழ்வாதாரம் ஊசிமணி, பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் இவர்களுக்கு வாழ்க்கையை தள்ளுவதே பெரும் போராட்டம்.இதில் […]

Continue Reading

ஈரோட்டில் மாவட்ட முன்சீப் நீதிமன்றம், நடுவர் மன்ற நீதிமன்றம் திறப்பு விழாவில் சட்டத்தை ஆயுதமாக எடுத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்குங்கள் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் .

ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்,” என ஈரோட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி சார்பு நீதிமன்றம், எழுமாத்துார் மாவட்ட முன்சீப் மற்றும் நடுவர் நீதிமன்றம் துவக்க விழா மற்றும் பெருந்துறையில் புனரமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா, காணொளி காட்சி வாயிலாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து, கொடுமுடி சார்பு […]

Continue Reading

At the inauguration of the District Munsif Court and Tribunal Court in Erode, Supreme Court Justice Sundaresh said that the law should be used as a weapon and give verdict in cases.

August 26, 2024 • Makkal Adhikaram Take the law as a weapon and give the verdict,” Justice Sundaresh said in Erode. Justice M.M. Sundresh of the Supreme Court, who presided over the inauguration of the Kodumudi Sub Court, Elumathur District Munsif and Magistrate Court in Erode district and the renovated Tribunal Court building at Perundurai was […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! உள்ளாட்சி அமைப்புகளில் சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் கோடிக்கணக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் என்னென்ன? எது? என்று கூட மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பின் நோக்கமே நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்பது தான் உள்ளாட்சி அமைப்பின் முக்கிய நோக்கம் . ஆனால், அந்த சட்டம் இது நாள் வரை எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ ,அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. அதனால், மத்திய […]

Continue Reading

On behalf of the Tamil Nadu Social Welfare Journalists Association! Social activists demand Tamil Nadu government to appoint monitoring committees in local bodies .

August 25, 2024 • Makkal Adhikaram Crores of projects are being implemented in the local bodies of the country. What are those plans? Which one? People don’t even know that. The main objective of the Local Self Government is that it should be a body that can communicate directly to the people. But the purpose for […]

Continue Reading

तमिलनाडु सोशल वेलफेयर जर्नलिस्ट एसोसिएशन की ओर से! सामाजिक कार्यकर्ताओं ने तमिलनाडु सरकार से स् थानीय निकायों में निगरानी समितियां गठित करने की मांग की।

25 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के स्थानीय निकायों में करोड़ों परियोजनाएं लागू की जा रही हैं। वे योजनाएं क्या हैं? कौन सा? मनुष्यों को यह भी पता नहीं है। स्थानीय स्वशासन का मुख्य उद्देश्य यह है कि यह एक ऐसा निकाय हो जो लोगों से सीधे संवाद कर सके। लेकिन जिस उद्देश्य के लिए […]

Continue Reading

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது.

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளம் பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சியில் ரோடு பணி ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் 1.59 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பகுதியில் ரோடு அமைக்க ‘டெண்டர்’ எடுத்தார். பணிகள் முடிந்ததால், ‘பில்’ தொகையை வழங்க, ஒப்புதல் தர பொறியாளர் சுரேஷ்குமாரை அணுகினார். இதற்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்குமார் கேட்டார். அதில் ஒரு லட்சம் ரூபாயை கந்தசாமி கொடுத்து விட்டார். […]

Continue Reading

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – நடந்தது என்ன ?

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார்.  நடந்தது என்ன? – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவியை, […]

Continue Reading