Bar Council of India has brought a law to weed out fake lawyers in the country. Will the Press Council of India bring a law to weed out fake newspapers and fake journalists? Social Welfare Journalists and the Press.

September 26, 2024 • Makkal Adhikaram Emphasising the importance of the law of the country, the Bar Council of India has recommended biometric inspection notifications for crime background study for law students. The Bar Council of India (BCI) has ordered immediate implementation of mandatory notifications regarding simultaneous degrees, placement status and admission to attendance at all […]

Continue Reading

லஞ்சம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’: கோவை சார்- ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தர்ணா.

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram கேவை மாவட்டம். பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் பிரபுதேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனப் புகார் கூறி வந்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், “எங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக […]

Continue Reading

பாலியல் புகாரளிக்க குழுக்களை அமைக்கவிட்டால் தனியார் நிறுவனங்களின் அனுமதி ரத்து: கலெக்டர் அறிவிப்பு

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம்: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ளக மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார். இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க […]

Continue Reading

தர்மபுரி அருகே பயங்கரம்!! ஆண், பெண்ணை கடத்தி சரமாரி குத்திக்கொலை!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  தம்பதியா? தகாத உறவு ஜோடியா? என விசாரணை! காரில் கொண்டுவந்து வீசிச்சென்ற மர்ம கும்பல் ! தர்மபுரி : தர்மபுரி அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வீசி விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை பிடிக்க, டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி […]

Continue Reading

மரங்களில் மின் வயர்கள் பதித்த விவகாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி உத்தரவு.!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டம். அம்பாசமுத்திரம் அருகே மரங்களில் ஆண்டி அடித்து மின் வயர்கள் பதிந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அதை உடனே அகற்றி, மின்கம்பங்கள் அமைத்து வயர்களை இழுக்க மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பிரபலமான காசிநாத சுவாமி கோவல். இந்த கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் பழமையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் முறையான மின்வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட மின்வாரிய துறைஅதிகாரிகள் […]

Continue Reading

விவசாயத்திலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளா்கள்!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  கூலி குறைவு, விரைந்து முடிக்கப்படும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பு உள்ளது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், விதைப்பு, நாற்று நடவு, களையெடுத்தல், நீா்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிா்ப் பாதுாப்பு, கவாத்து, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளுக்கு விவசாயத் தொழிலாளா்களை […]

Continue Reading

ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து தூக்குங்க.! மக்களுடன் சேர்ந்து வந்த எம்எல்ஏ..!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  கோவை மாவட்டம்,எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் […]

Continue Reading

சென்னை ஐசிஎப் ( ICF) இல் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் ரயில்வேயில் வேலை வேண்டி போராட்டம் .

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram சென்னை ஐ சி எஃப் எல் அப்ரண்டீஸ் ஆக பயிற்சியை முடித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தெற்கு ரயில்வே அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்வே நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகவும் அதை சிபிஐ விசாரணையும் ,(ED) அமலாக்கத்துறை விசாரணையும், இதில் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இது மத்திய […]

Continue Reading

Trainees of ICF in Chennai strike for wanted jobs in railways.

September 25, 2024 • Makkal Adhikaram More than 10,000 trainees staged a protest at the Chennai Central Railway Station against the Southern Railway for not giving them jobs even after more than 13 years of completing their training as ICFL Apprentices. They have alleged corruption in railway administration and demanded a CBI probe and an ED […]

Continue Reading

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு!- திமுக கொடுத்த எச்சரிக்கை .

திருமாவளவன் நிலைமை சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி விட்டதா ? திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போவதாக சொல்ல,அது மிகப்பெரிய அளவில் மக்களிடையே வைரலானது. இது ஒரு விளம்பரத்திற்காக கூட எடுத்துக் கொண்டாலும், மதுவை ஒழிக்க முடியாது என்பது திருமாவளனுக்கும் தெரியும். அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், மதுவை விற்பனை செய்து கொண்டிருக்கும் ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு போட்டால், இது திமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் […]

Continue Reading