காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்.

ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram காஷ்மீரில் சுற்றுலா சென்ற பயணிகளை பஹல்காம் பள்ளத்தாக்கில் 27 பேர் சம்பவ இடத்திலேயே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தமிழ்நாடு ,கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.  இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதற்காக ரஷ்யா, அமெரிக்கா, சவுதி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தீவிரவாதம் அல்ல மிருகத்தனமான செயல்.  அப்பாவி மக்களை கொள்வதால் இவர்களுக்கு என்ன […]

Continue Reading

Prime Minister Narendra Modi and several other world leaders have condemned the terror attack on tourists in Kashmir.

April 23, 2025 • Makkal Adhikaram At least 27 tourists were killed by militants in the Pahalgam valley in Jammu and Kashmir. At least 12 people were injured and hospitalized. Most of them are from Tamil Nadu and Karnataka. This incident has shocked the entire world. Leaders of Russia, the United States and Saudi Arabia have […]

Continue Reading

प्रधानमंत्री नरेन् द्र मोदी और विश् व के कई अन् य नेताओं ने कश् मीर में पर्यटकों पर हुए आतंकी हमले की निंदा की है।

23 अप्रैल 2025 • मक्कल अधिकारम जम्मू-कश्मीर की पहलगाम घाटी में आतंकवादियों ने 27 पर्यटकों की हत्या कर दी। कम से कम 12 लोग घायल हो गए और उन्हें अस्पताल में भर्ती कराया गया। इनमें से ज्यादातर तमिलनाडु और कर्नाटक के हैं। इस घटना ने पूरी दुनिया को झकझोर कर रख दिया है। रूस, अमेरिका और […]

Continue Reading

பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் மாற்றப்படுவாரா?

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு டம்மியான அமைச்சரை போட்டு இருக்கிறார். அவர் செய்தித் துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்? மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், மத்திய மாநில அரசின் செய்தித்துறை அவலங்கள் குறித்து, பல்வேறு செய்திகள் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறோம். அது இணையதளத்திலும் வெளிவருகிறது.இதையெல்லாம் மத்திய அரசின் செய்தித்துறை அதிகாரிகள் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்களா?இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.மேலும்,  அமைச்சராவது எத்தனையோ முறை […]

Continue Reading

प्रधानमंत्री नरेंद्र मोदी अपने मंत्रिमंडल में फेरबदल कर सकते हैं। केंद्रीय सूचना और प्रसारण राज्य मंत्री एल. क्या मुरुगन की जगह ली जाएगी?

22 अप्रैल 2025 • मक्कल अधिकारम प्रधानमंत्री नरेंद्र मोदी ने तमिलनाडु को एक डमी मंत्री दिया है। समाचार उद्योग में समस्याओं को दूर करने के लिए उन्होंने अब तक क्या कार्रवाई की है? पीपुल्स पावर पत्रिका में हम केंद्र और राज्य सरकारों के दुखों के बारे में हर महीने विभिन्न समाचार प्रकाशित करते हैं। यह इंटरनेट […]

Continue Reading

Prime Minister Narendra Modi is likely to reshuffle his Council of Ministers. Union Minister of State for Information and Broadcasting L. Will Murugan be replaced?

April 22, 2025 • Makkal Adhikaram Prime Minister Narendra Modi has given a dummy minister to Tamil Nadu. What action has he taken so far to address the problems in the news industry? In the Makkal adhikaram magazine, we publish various news stories every month about the misery of the Central and State governments. It is […]

Continue Reading

நீதித்துறையில் !அரசியல் கட்சியினர் ,அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்,பரிந்துரைத்தால் நாட்டில் மக்களாட்சியும், நீதியும் நிலை நிறுத்த முடியுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram நீதிபதிகள் தேர்வு! (Only for merit) திறமை,தகுதி, அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும். தற்போது நாட்டில் நீதித்துறையால் ,குழப்பங்களும், போராட்டங்களும், ஊழல்களும், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, ஊழல்வாதிகளுக்கு மறைமுக  ஆதரவு கொடுப்பது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நீதித்துறை தான் கடைசி மனிதனின் நம்பிக்கை. அதில் அரசியல் தலையீடு வந்துவிட்டால், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது போராட்டம் தான்.இப்படிப்பட்ட நீதித்துறையில் அரசியல் எப்படி எல்லாம் வந்துள்ளது?இதற்கு […]

Continue Reading

Can democracy and justice be established in the country if political parties recommend to public prosecutors and judges? – Association of Social Welfare Journalists.

April 22, 2025 • Makkal Adhikaram Choose the judges! (Only for merit) The selection should be based on merit and merit only. “At present, the judiciary in the country is causing chaos, agitations and corruption, interference in governance, giving indirect support to the corrupt and those who believe in the law have expressed anguish. Because the […]

Continue Reading

நாட்டில் அதிகாரமிக்க நாடாளுமன்றம், பொறுப்பு மிக்க உச்ச நீதிமன்றம் இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தை மட்டுமே பார்த்தால், அது அரசியல்.

நாட்டில் ஜனநாயகத்தின் முக்கியத் தூண், முதல் நாடாளுமன்றம், இரண்டாவது உச்ச நீதிமன்றம், இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் உச்சத்தில் தங்களை பார்க்கக் கூடாது. ஏனென்றால், அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்குமே அதிகார மையமாகத் தான் இருக்கிறது. இதில் ஒருவர் தவறு செய்தால்,இன்னொருவர் தட்டி கேட்க முடியும். இப்படி தவறை பெரிதாக்கி நாட்டு மக்களுக்கு இரண்டுமே பிரச்சனையாக உருவெடுக்கக்கூடாது. ஒரு நாடாளுமன்றத்தின் எம்பி நிஷிகாந்த் துபே பேசி இருப்பது தவறு தான்.ஏனென்றால், நாட்டில் மதக்கலவரங்களுக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் சைவத்தையும் வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு – நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.

ஏப்ரல் 21, 2025 • Makkal Adhikaram நாட்டில் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள் ஆனால், சமூகத்தின் மீது பொறுப்புள்ள நீதிபதியாக ஆனந்த வெங்கடேஷ் செயல்படுவதால், எமது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.  நீதித்துறையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல வழக்குகளை தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கிறார். இதுதான் நீதித்துறையின் சிறப்பு. இவரால் நீதித்துறைக்கு சிறப்பு. ஒரு அமைச்சர் பொதுவெளியில் சைவத்தையும், வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசி இருப்பது, எவ்வளவு மத உணர்வாளர்களை அது புண்படுத்தி இருக்கும்? […]

Continue Reading