மக்களை முட்டாளாக்கும் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் மட்டும்தானா ?

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram திமுக, பிஜேபி இரண்டும் எதிர், எதிர் துருவமாக இருந்து வந்த அரசியல் கட்சிகள் இன்று கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் ஒன்று கூடி, விழா மேடையில் சந்திக்கிறார்கள்.  மேலும், சில தினங்களுக்கு முன் சுதந்திர தின விழாவின் போது, ஆளுநரின் தேநீர் விருந்து விழாவிலும் முதலமைச்சர் ,அண்ணாமலை ,ஆளுநர் சந்தித்து தேநீர் விருந்து ஒன்றாக சாப்பிட்டார்கள். இவர்களை பிடிக்காதவர்கள் ஒரு பக்கம் திமுக வையம் ,இன்னொரு பக்கம் பிஜேபியும் மாறி […]

Continue Reading

Are there only political parties in Tamil Nadu that fool the people?

August 18, 2024 • Makkal Adhikaram The political parties, which were polar opposites of the DMK and the BJP, will meet today at Karunanidhi’s coin release function and meet on the dais. A few days ago, during the Independence Day celebrations, the Chief Minister, Annamalai and the Governor met and had tea together. Those who did […]

Continue Reading

முதல்வர் பதவி என்பது திருமாவளவனுக்கும்,அன்புமணிக்கும் இட ஒதுக்கீடு பதவியா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram மக்கள் நலனை நேசிக்கக் கூடிய பதவி தான் முதல்வர் பதவி .இங்கே ஜாதி எண்ணிக்கையில் மக்கள் தொகை இருந்தும், இவர்களுக்கு தகுதி என்பது துளி கூட கிடையாது.  அது அன்புமணி ராமதாஸ் ஆக இருந்தாலும் சரி, திருமாவளவனாக இருந்தாலும் சரி ,இவர்கள் சண்டைக்கு தான் போட்டுக் கொள்வார்களே ஒழிய,  இரண்டு சமூகங்களுக்கும் நல்லது செய்ய மாட்டார்கள் .எவன் ஒருவன் ஜாதி, ஜாதி என்று கத்துகிறானோ, அவன் அந்த ஜாதிக்கு நல்லது […]

Continue Reading

Is the Chief Minister’s post a reservation post for Thirumavalavan and Anbumani? – Social welfare journalists.

August 18, 2024 • Makkal Adhikaram The post of Chief Minister is a post that loves the welfare of the people. Be it Anbumani Ramadoss or Thirumavalavan, they will fight only for fights and not do good to both communities. He will make a living by caste. Or he would be deceiving the community as a […]

Continue Reading

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram   ஈரோட்டில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள மருத்துவா்கள் உள்பட 950 மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,500- […]

Continue Reading

Doctors in Erode district of West Bengal go on strike in protest against the murder of a woman doctor in Kolkata.

August 18, 2024 • Makkal Adhikaram Doctors strike in Erode The Indian Medical Association (IMA) has called for a nationwide strike to protest against the murder of a woman doctor in Kolkata. The protest began at 6 am on Saturday and will continue till 6 am on Sunday (August 18). More than 1,500 doctors working in […]

Continue Reading

காங்கிரஸ் குடும்பத்தினர் அந்நிய சக்திகள் உடன் இந்தியாவுக்கு எதிரான கள்ள உறவா ?

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் போலி வேஷம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது இந்த வீடியோவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களுக்காக பிஜேபி யின் ஐடி விங் கூட இதை கொடுத்திருக்கலாம். இந்த செய்தி சமூகத் தளத்தில் வந்த செய்தி தான். இருப்பினும், இதில் உண்மை உள்ளது. இவர்களுடைய பேச்சு அந்நிய சக்திகளுக்கு ஆதரவான செய்திகளை தான் வெளியிட்டு வருகிறார்கள் .இதை பலமுறை பார்த்திருக்கிறேன். மேலும், நாட்டில் எந்த ஒரு […]

Continue Reading

Is the Congress family having illicit relations with foreign powers?

August 17, 2024 • Makkal Adhikaram In this video, it is clearly mentioned that Rahul Gandhi is playing a fake role with the people of the country. Even the BJP’s IT wing may have given it for the people. This news came on social media. However, there is truth in this. I have seen this many […]

Continue Reading

சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு? மருத்துவமனைக்கு “செக்” வைத்த சுகாதாரத்துறை !

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் கருக்கலைப்பின்போது கலைமணி என்ற பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் அங்கீகாரம், குடும்பக் கட்டுப்பாட்டு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரிமளேஸ்வரன் – கலைமணி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கலைமணி மீண்டும் கருவுற்றிருக்கிறார். […]

Continue Reading