கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெறிநாய்க்கடிக்கு உள்ளான 15க்கும் மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை .

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.மாமந்தூர் கிராமத்தில் 6 வயது சிறுவர் தொடங்கி, 80 வயதைக் கடந்த முதியவர்கள் வரை சுமார் 15 பேர் வெறிநாய்களின் கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலையில் வயல் வேலைக்குச் செல்பவர்கள், சிறுவர்களைக் குறிவைத்து வெறிநாய்கள் விரட்டி விரட்டி தாக்குவதாகக் கூறப்படுகிறது. இதேபோல் பக்கத்து கிராமமான நைனார்பாளையம் அரசு மருத்துவமனையிலும் 10க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் […]

Continue Reading

வீடுகளில் கருப்பு கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள் – காரணம் என்ன?

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளனர் .இச்சம்பவம், ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்த குட்டைத்தயிர்ப்பாளையம் அருகே குருநாதன் புதூர் அமைந்துள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு – சத்தி பிரதான சாலையில் அமைந்துள்ள இப்பகுதிக்கு சாலை வசதி முறையாக ஏற்படுத்தி தரவில்லை. இதனால், […]

Continue Reading

சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு! கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்.

ஆகஸ்ட் 16, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம். பள்ளிப்பாளையம், சமயசங்கிலி பகுதியில், சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.மேலும், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, சமயசங்கிலி கிராம சபை கூட்டத்தில் , சாய ஆலைகளில் இருந்து வெளியேறும், சாயகழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. இது குறித்து, […]

Continue Reading

சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் நடந்த அக்கிரமங்கள் சில சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டதால் அவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு ? என்று என்னிடம் – அந்த இளம் சமூக ஆர்வலர்கள்.

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனார் கிராமத்தில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி கிராம சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பஞ்சாயத்து தலைவரும் அங்கு வரவில்லை .எல்லாமே கூட்டு கொள்ளையாக தான் இந்த பஞ்சாயத்து நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  கணக்கு என்பது மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்து கணக்கு என்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். […]

Continue Reading

How much opposition did some social activists face when they heard the atrocities that took place in Mel Nariappanur village in Chinnasalem block? That’s me – those young social activists.

August 15, 2024 • Makkal Adhikaram When the village social activists questioned the officials about the corruption in Mel Nariappanar village of Chinnasalem block in Kallakurichi district, they could not answer. The panchayat president was also not there. They say the account should be transparent to the people. But they say the panchayat account should be […]

Continue Reading

நாட்டில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கொடுத்தது! பஞ்சாயத்து பணத்தை பஞ்சாயத்து தலைவர்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை நடத்தவா?கிராம பொதுமக்கள் சரமாரி கேள்வி ?

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகார பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாக இருந்தாலும் ,அந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் அதாவது மக்களுக்காக இல்லை. இது முழுக்க. முழுக்க அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகிகளும், கூட்டுக் கொள்ளை நடத்தும் சட்டமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். உள்ளாட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த காலத்தில் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் […]

Continue Reading

Empowering the Panchayats in the country! Are panchayat leaders and officials looting panchayat money?

August 15, 2024 • Makkal Adhikaram Though the Panchayati Raj Act is meant for devolution of powers, the purpose of the Act is not fulfilled i.e. for the people. It’s absolutely. It has been a law of collective loot by officials and panchayat administrators. I have already written this law many times in makkal adhikaram . […]

Continue Reading

சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு சரியான அடி .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறிவிட்டால் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையும் ,அவர்களுக்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், அனைத்தும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அதுதான் தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி தான் இருக்க வேண்டும் கோர்ட். இதுவல்லவா கோர்ட்? நாட்டில் […]

Continue Reading

In the case of Savukku Shankar, the Supreme Court is a right blow to the Tamil Nadu government.

August 15, 2024 • Makkal Adhikaram If politics in the country has shifted from public interest to self-interest, then if the police who protect the law and act accordingly, then the condition of the people of the country, the Constitution, democracy, everything needs to be protected by the courts. That is why in the case of […]

Continue Reading

நாட்டில் இன்று பரபரப்பாக பேசப்படும் கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலை ! கூட்டு பாலியல் கொலையா? – நீதி கேட்டு மருத்துவ பயிற்சி மாணவர்கள் போராட்டம் .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு.. கூட்டு பாலியல் வன்கொடுமையா?.. அதிர்ச்சி தகவல் கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் […]

Continue Reading