போதைப் பொருளை இறக்குமதி செய்யும் ஆட்சியில் இயற்கையின் அருமை தெரியுமா ? – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் .

ஜூன் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை எல்லாமே இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்டங்கள் வாங்கவில்லை. செல்போன் பார்க்கவில்லை. டிவி பார்க்கவில்லை. இன்டர்நெட் பார்க்கவில்லை.  ஆனால், இயற்கையை மட்டும் தான் பார்த்தார்கள். இயற்கை வாழ்வியலோடு வாழ்ந்து பார்த்தார்கள். இந்த நேரத்திற்கு சூரியன் இந்த இடத்தில் உதித்தால், இத்தனை மணி என்று கணக்கிட்டார்கள். வானத்தைப் […]

Continue Reading

Do you know the beauty of nature in a regime that imports drugs? – Green Environmental Protection Movement.

June 29, 2024 • Makkal Adhikaram The culture, culture and life of Tamils in Tamil Nadu are intertwined with nature. All the lives that our ancestors lived 50 years ago were natural with nature. They didn’t get degrees. I didn’t see my cell phone. I didn’t watch TV. I didn’t look at the internet. But they […]

Continue Reading

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு இருண்ட காலம் என்பதை சில மாதங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரம் செய்தி.திமுகவின் மணல் கொள்ளை பற்றிபிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை .

ஜூன் 28, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, திமுகவின் ஊழல்கள் வெளி கொண்டுவர பிஜேபி தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் எதிரொலி தான் தமிழகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் மணல் கொள்ளை அறிக்கை . இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் எல்லோருக்கும் மிகப்பெரிய விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  மேலும்,கொடுக்கப்பட்ட மணல் அளவு  அனுமதி 4.9 […]

Continue Reading

A few months ago,makkaladhikaram had told us that if the BJP came back to power, it would be a dark period for the DMK.

June 28, 2024 • Makkal Adhikaram There is no doubt that the BJP will continue to expose the DMK’s corruption as it has been said in makkaladhikaram. The DMK’s sand plundering statement issued by Annamalai in Tamil Nadu is an echo of this. All the officials and politicians involved in this sand theft incident will be […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

Are political parties a haven for charlatans, livelihoodists, businessmen and criminals?

June 27, 2024 • Makkal Adhikaram Today’s political parties are showing demonstrations, statements, protests, hunger strikes to the people in order to make a living without the purpose for which they should be in the country, to cover up their mistakes or to escape, to invest crores and earn thousands of crores. The corporate media is […]

Continue Reading

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சி ஆக மாற்றினால் மக்களுக்கு நன்மையா? பாதிப்பா ?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .அதில் புதுக்கோட்டை நகராட்சி அதனுடன் சேர்ந்த 11 கிராமங்கள் சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்கு இந்த 11 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கிராமங்களை மாநகராட்சியாக மாற்றினால் கிராமத்தின் வருமானம் மாநகராட்சி வருமானத்தோடு ஒப்பிட முடியுமா? கிராம பகுதியில் வாழ்கின்ற மக்களின் வருமானம் என்ன? மாநகராட்சி பகுதியில் வாழுகின்ற மக்களின் […]

Continue Reading

Will it benefit the people if Pudukkottai Municipality is converted into a Corporation? Impact?

June 26, 2024 • Makkal Adhikaram The Government of Tamil Nadu has taken steps to upgrade Pudukkottai Municipality to the status of a Corporation. The villagers of these 11 villages are protesting against this. If villages are converted into corporations, can the income of the village be compared to the income of the corporation? What is […]

Continue Reading

மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது தேவையா?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிடுவதற்கு பதிலாக, வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசுகள் கொடுத்து வருகிறது . அதையே இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுத்தால், உண்மைகள் மக்களிடம் போய் சேர்வதற்கு அது மிக முக்கிய வாய்ப்பாக இருக்கும் .அதை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக கொடுக்காமல் இருந்து வருகிறது .அதற்கு சர்குலேஷன் என்ற ஒரு […]

Continue Reading