வன்னியர் சங்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? பாட்டாளி மக்கள் கட்சி எதற்கு ஆரம்பிக்கப்பட்டது? இது ராமதாஸ் மற்றும் அன்புமணியின் கட்சியாக எப்போது மாறியது? இதற்கு பதில் சொல்ல அந்த கட்சியினருக்கு தகுதி உள்ளதா? – சமுதாயத்திற்கு தெரிந்த உண்மை.
வன்னியர் சங்கமாக இருந்து, பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது,வன்னியர் அனைவருக்கும் தெரியும். இப்போது அது அன்புமணி மற்றும் ராமதாஸின் கட்சியாக மாறிய பிறகு இருவருக்குள் அப்பன், பிள்ளை தகராறு வந்து,நீ தலைவரா? நான் தலைவரா?என்ற போட்டியில் இருக்கிறது என்றால், தகுதியான வன்னியன் ஒருவன் கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டான். மேலும், 40 ஆண்டு காலம் இந்த கட்சி வன்னிய சமுதாயத்திற்கு என்ன செய்தது? இட ஒதுக்கீடு என்ற ஒரு போராட்டத்தை வைத்துக்கொண்டு,வாய்ப்பு இருக்கும்போது எல்லாம் அதை […]
Continue Reading