பல ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் விமர்சனங்கள் இருந்து வருவதை சரி செய்யாமல், ஒலிபரப்பு சேவைகள்(Broadcasting services regulation bill) மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து,தோல்வி அடைந்து விட்டதா?

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பத்திரிகை துறை எதற்கு? ஏன் ?என்ற கேள்வி ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளாமல், தங்கள் சுயநல கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தான் மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இருந்து வருகிறார்கள் .  மேலும், தொடர்ந்து இந்த துறையை பற்றி 5 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உண்மைகளை தெரிவித்து வரும் ஒரு பத்திரிகை மக்கள் அதிகாரம் என்று பத்திரிகை உலகத்திற்கு நன்கு தெரியும். […]

Continue Reading

Has the government failed to withdraw the Broadcasting Services Regulation Bill without correcting the criticism that has been in the press industry for years?

August 13, 2024 • Makkal Adhikaram Why journalism? The central and state governments and political parties do not understand the question of why and the political parties have to be under their selfish control. Moreover, the world of journalism knows very well that makkal adhikaram is a newspaper that has been continuously telling the truth about […]

Continue Reading

பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது – கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கேரள உயர்நீதிமன்றம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஜனநாயகத்தை மதித்து மக்களின் உரிமையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பிலும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும், கேரளாவில் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தை செயற் குலைக்கும் மறைமுக வேலையில் அரசியல் செய்யும் ஆபத்தான மனிதர் ராகுல் காந்தி -இமாச்சலப் பிரதேச எம் பி கங்கனா ரனாவத்.

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கங்கனா ரணவத் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி ,அழிவுகரமானவர் .அவரால் பிரதமராக முடியாவிட்டால் ,இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பது அவரது செயல் திட்டமாக உள்ளது . அதனால், அரசியலில் மறைமுகமாக இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்த எல்லாம் முயற்சிகளையும் செய்து வருகிறார் . மேலும், நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட இடங்கள் அறிக்கை ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது […]

Continue Reading

Rahul Gandhi is a dangerous man who is doing politics in the underground job of destabilising the security of the nation and the economy.

August 13, 2024 • Makkal Adhikaram Kangana Ranaut wrote on her X page that Rahul Gandhi is the most dangerous man. If he can’t become prime minister, he can destroy this nation. Therefore, he is making every effort to indirectly create security and economic disruption in this country. “Last night, it was confirmed that the Places […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொழிற் சங்கங்கள், கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக தகவல் வெளிவந்து.  அது உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருந்தார் . மேலும், தேசிய கொடி ஏற்றும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வழக்கறிஞர் விடுத்திருந்தார்.  அதற்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் சுதந்திர […]

Continue Reading

Goondas Act will be invoked if national flag hoisting is stopped in Tamil Nadu: Madras High Court judge Justice Jayachandran By PTI.

August 13, 2024 • Makkal Adhikaram It has been reported that former administrators are preventing residents welfare associations and various social welfare organizations from hoisting the flag on the occasion of Independence Day in the country. A lawyer had appealed that it should be heard as an urgent matter in the High Court. The lawyer had […]

Continue Reading

இந்துக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்து சமய அறநிலைத்துறையா ? கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டபோதெல்லாம், இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் தனி மனிதர்களின் கோயில்கள், மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டு பரம்பரையாக பூஜை, வழிபாடு செய்து வரும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், தனியார் அறக்கட்டளை பெயரில் உள்ள கோயில்கள், எத்தனையோ இன்று இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றியுள்ளது. தவிர, கிராமத்தினர் சொந்த செலவில் கட்டப்பட்ட கோயில்கள் கூட, வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயில்கள் எல்லாம் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கைப்பற்றியுள்ளது. இது தவிர, அந்த காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு எழுதி […]

Continue Reading

Is the Hindu Religious and Charitable Endowments Department only to deceive Hindus? What action did the Hindu Religious and Charitable Endowments Department take whenever idols of temples were stolen?

August 11, 2024 • Makkal Adhikaram There are temples of individuals in the country and families that were built during the ancestral period and have been worshipping and worshipping for generations. Similarly, the Hindu Religious and Charitable Endowments Department has taken over many temples in the name of private trusts. Apart from this, the Hindu Religious […]

Continue Reading

நாட்டில் அந்நிய சக்திகளின் தலையிட்டால்! அரசியல் மாற்றம், குழப்பங்கள் விளைவித்தல், கலகங்கள் விளைவித்தல், போராட்டங்கள் உருவாக்குதல், இது எதனால் ? இதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியா?

ஆகஸ்ட் 10, 2024 • Makkal Adhikaram ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எதிரி நாட்டுக்கு அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறினால் அந்த நாட்டை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ராணுவ பலம் அதிகரித்தால் அதனுடன் போட்டி போடுவது கடினம். அல்லது தொழில் வளர்ச்சியில் போட்டி போடுவது கடினம். அதனால், அதை தடுக்க ஒரு நாட்டுக்கு எதிரி நாடு அதை தடுக்க என்னென்ன வழிகளை அரசியல் ரீதியாக கையாளலாம்? என்பதுதான் அதனுடைய முக்கிய […]

Continue Reading