காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கங்கையில் நீராடுவதால் வறுமையை ஒழிக்க முடியுமா? இந்த கேள்வி கிறிஸ்தவ முஸ்லிம் மக்களைப் பார்த்து ஏன் கேட்கக் கூடாது?

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக இந்தியாவை ஆட்சி செய்தது அப்போது இதைவிட அதிகமான வறுமை தான் நாட்டில் இருந்தது. ஏன் அப்போது வறுமையை ஒழிக்கவில்லை? இப்போது கும்பமேளாவில் மக்கள் கங்கை நதியில் குளிக்கும் போது வறுமையை ஒழிப்பதற்கு குளிக்கின்ற இடமா? மக்களின் நம்பிக்கை இறையருளை பெற வேண்டும். இறையருள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எல்லாம் கிடைக்கும். சந்தோஷம், ஆத்ம திருப்தி, சகல சௌபாக்கியங்கள் எல்லாமே இறை அருளால் தான் கிடைக்கிறது. நம் மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஜனவரி 26, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் என்பது அறுவது சதவீத (60%) மக்களுக்கு தெரியாது, புரியாது. அதனால் தான், எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் காசு கொடுத்தால் சென்று விடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் வைத்துக் கொள்கிறார்கள்.இது மக்களை ஏமாற்றும் அரசியல். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மைக்கில் பேசி ,ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து தன்னை புனிதப்படுத்திக் கொள்வது அரசியல் வாடிக்கையாகி விட்டது. […]

Continue Reading

When will political party leaders and party workers in Tamil Nadu stop doing politics on mic and do politics on people’s issues? -If politics disappoints people, then disappointments continue in everything in society. Association of Social Welfare Journalists.

January 26, 2025 • Makkal Adhikaram Sixty percent of the people in Tamil Nadu do not know and do not understand politics. That’s why they go to any political party meeting if they pay money. There they give them money, give them biryani and keep the meeting from every party. On the one hand, it has […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே. சிவமலரின் 14 கோடி ஊழல்! கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் நடவடிக்கை எடுப்பாரா?

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ .கே. சிவமலர் 15.3. 2024 முதல் 30.11.2024 வரை பணியில் சேர்ந்த நாள் முதல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்படுத்திய நிதி இழப்பு குறித்து அதே வங்கியில் மேலாளராக பணியாற்றிய வந்த கோ வரலட்சுமி அவர் மீது புகார் அளித்துள்ளார்.  A. K. SIVA MALAR அந்தப் புகாரை கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் மேலாண்மை இயக்குனர் ஏ […]

Continue Reading

தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் திமுக ஆட்சியா?- பிரபல ஜோதிடர் கணிப்பு .

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram ஸ்ரீ சூரிய நம்பூதிரி சுவாமிகள் தமிழ்நாட்டில் மீண்டும் திமுகவின் ஆட்சி 2026 இல் மலரும் என்று தெரிவித்துள்ளார். இவர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதிலிருந்தே, மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று சொன்னவர். அதேபோல் நடந்தது , மேலும், அவர் சொல்வது சரியான முறையில் நடந்தும் வருகிறது. ஆனால், இந்த முறை திமுக கடந்த முறை வெற்றி பெற்றது போல அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது. குறைந்த எண்ணிக்கையில் தான் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும்,  மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, […]

Continue Reading

Can the DMK government compensate the villagers for their opposition to the Parandur airport?

January 22, 2025 • Makkal Adhikaram If Vijay enters the political fray along with the villagers against the Parandur airport, the DMK will face a major setback. It is enough that all the political party leaders and party leaders are talking about the politics of YouTube in the corporate media today. The people need a leader […]

Continue Reading

Gopalji, the state executive of Tamil Nadu Vishwa Hindu Parishad and the administrator of Dinamalar newspaper, who claims to have assets worth more than 5000 crores – the temple protection movement.

January 21, 2025 • Makkal Adhikaram Gopal G, who is the state organisation president of the Tamil Nadu VHP, who is posing as the biggest industrialist and spiritual leader in the country, is involved in this scam. Also, if the Hindu Religious and Charitable Endowments Department inspects all the properties of the Tamil Nadu Vishwa Hindu […]

Continue Reading

5000 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகியும், தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளுமான கோபால்ஜியின் மெகா மோசடி – ஆலய பாதுகாப்பு இயக்கம்

ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram  நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும்,  இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு  […]

Continue Reading

நாட்டில் செய்தித் துறை எதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது? அரசு செய்திகளுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கவா?- சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஜனவரி 19, 2025 • Makkal Adhikaram நாட்டில் செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதன் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையா? அதற்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் பத்திரிக்கை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? இதில் எல்லாம் எவ்வளவு சுயநலம்? இந்தத் துறையில் இருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.  நீதித்துறை தான் இதற்கு நீதி வழங்க வேண்டும். சமூக நலன், பொது நலன், தேச நலன், கருதி மக்களுக்காக […]

Continue Reading