விடையூர் கிராமத்தில் மிகப்பெரிய மோசடி வேலை செய்த நீர்வளத்துறை பொறியாளர் ரமேஷ் இன்று திருத்தணி டிவிஷனில் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளார்- கடவுள் மிகப்பெரியவன்!

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம், ரவுடிசம், ஆள் பலம் ,பண பலம், அதிகார பலம் இத்தனைக்கும் மீறி ஒரே சக்தி இறைவன் ஒருவன் தான். அதை ரமேஷ் விஷயத்தில் நிரூபித்து விட்டார் . சாதாரண விடையூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் கருவேல மரம் ஐந்து கோடி மதிப்புள்ள மரங்களை ,வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். ஏலம் விட்ட இந்த மரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக […]

Continue Reading

Ramesh, an engineer of the Water Resources Department, who committed a huge fraud in Vidayur village, has been caught in Tiruttani division today by accepting bribe – God is the greatest!

October 19, 2024 • Makkal Adhikaram God is the only power in spite of all the great position, power, rowdyism, manpower, money power, and power power. Ramesh has proved it in the case. In two lakes spread over 300 acres in Ordinary Vidayur village, Karuvela tree worth Rs 5 crore was auctioned for just Rs 50,000. […]

Continue Reading

ஈரோட்டில் பெண் கூலித் தொழிலாளியை கொடூரமாக 4-நபர்கள் கற்பழிப்பு ! சாதி வண் கொடுமை !.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தலித் பெண் 4 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு சாதிய வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக 4 நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூலி வேலைக்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் மைக்கேல்பாளையம் அருகே உள்ள ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண் தோட்டங்களில் கூலி […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம்.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் முகாம் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு நியாய விலைக் கடையில் […]

Continue Reading

நாட்டில் மோடிக்கு எதிராக களம் இறங்கும் மத வெறி தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தலித் ஜாதி வெறி கும்பல் .நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, மாட்டுக்கறி சாப்பிடும் பிரச்சனையை அரசியல் ஆக்கும் காரணம்?இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் என்ன ?

அக்டோபர் 18, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக களமிறங்கும் முஸ்லிம் மத வெறி தீவிரவாத இயக்கங்களும், திருமாவளவன் ஜாதி கட்சியும், நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை மோடி தடுக்கிறார். அதற்கு எதிராக சட்டம் கொண்டு வருகிறார். இதை எதிர்த்து போராட வேண்டும் என்ற ஒரு தவறான கருத்துக்களை முன்வைத்து  உள்நோக்க அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள் . அதாவது அரசியல் உள்நோக்கம் மாட்டுக்கறி சாப்பிடுவது அல்ல, அரசியல் தெரியாத மக்களிடம் இந்த கருத்தை முன்வைத்து, அரசியலில், முஸ்லிம் மக்களையும், தலித் […]

Continue Reading

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உட்பட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது. இது 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மேற்படி உரிய நல […]

Continue Reading

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை ஜோர்… ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் . கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து 69 பேர் உயிரிழந்த வேதனை மறையும் முன்பு, மீண்டும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் […]

Continue Reading

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மக்களுக்கு வீடியோ போட்டு பயனில்லை.அந்தந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்களா ? அப்போது தான் இதற்கு தீர்வு -சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram ஒரு நாளைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எத்தனை இடங்களில் ஆய்வு கொள்கிறார் ? இவருக்கு கீழ் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மாவட்டத்தில் எத்தனை இடங்களில் ஒரு நாளைக்கு ஆய்வு மேற்கொள்கிறார்கள்? இந்த புள்ளி விவரங்களை தினமும் இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா ?  மேலும், பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி […]

Continue Reading

Food safety department officials are of no use in posting videos to the people. Only then is the solution – social welfare journalists.

October 12, 2024 • Makkal Adhikaram How many places does the District Food Safety Officer inspect in a day? How many places in the district are inspected daily by his subordinates? Will they make these figures known to the people every day? Also, from big companies to small companies, Food Safety Officer Bose and Kancheepuram District […]

Continue Reading

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உட்பட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது. இது 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு […]

Continue Reading