மளிகைப் பொருள்களில் முறைகேடு நடைபெற்றதாக ஆத்தூா் மாவட்ட கிளை சிறை அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram ஆத்தூா் மாவட்ட கிளை சிறையில் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்கு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்களை வெளியில் விற்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து சேலம் மத்திய சிறை அலுவலா் வினோத் கடந்த 17-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து சிறை அலுவலா் வைஜெயந்தி மளிகைப் பொருள்களில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக சிறைத் துறை டிஜிபி மகேஸ்வரதயாள், ஆத்தூா் கிளைச் சிறை அலுவலா் வைஜெயந்தியை […]

Continue Reading

உதவிக்கரம் தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  சமூக ஆர்வலர்கள் நடத்தக்கூடிய உதவிக்கரம் தொண்டு நிறுவனம் அயப்பாக்கத்தில் அதன் கிளை திறக்கப்பட்டுள்ளது .

Continue Reading

ஹரியானா எல்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைக்கும் சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு .

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram  விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கிறது சுப்ரீம் கோர்ட் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; டில்லி நோக்கி பேரணி செல்வதற்கு முயன்றன. பஞ்சாபின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், கடந்த […]

Continue Reading

Supreme Court to set up expert committee to address demands of farmers protesting at Haryana border By PTI .

August 23, 2024 • Makkal Adhikaram Supreme Court to set up expert committee to resolve farmers’ protest By PTI . The Supreme Court has said that it will form a committee to hold talks with the protesting farmers at the Haryana border to press various demands. Several farmer unions in Punjab have been protesting for their […]

Continue Reading

கிராம சபை கூட்டம் தமிழகம் முழுதும் ஊராட்சிகளில் சுதந்திர தினத்தன்று (நாளை) கிராம சபை விதிகளின் கீழ் நடத்த ஊராட்சிகளின் இயக்குனர் பொன்னையா மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடத்த,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும், கிராம சபை கூட்டம் பேரளவிற்கு கிராம சபை கூட்டம் நடத்தாமல் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்? என்று கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா கீழ்க்கண்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : […]

Continue Reading

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் .சரஸ்வதியின் கணவர், பொன்னுசாமி போலி ஆவணங்கள் தயாரித்து 50 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி நிலத்தை முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி எட்டிக்கண் (72). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும்.இந்த நிலத்தை திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி (64), […]

Continue Reading

நாட்டில் அந்நிய சக்திகளின் தலையிட்டால்! அரசியல் மாற்றம், குழப்பங்கள் விளைவித்தல், கலகங்கள் விளைவித்தல், போராட்டங்கள் உருவாக்குதல், இது எதனால் ? இதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியா?

ஆகஸ்ட் 10, 2024 • Makkal Adhikaram ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எதிரி நாட்டுக்கு அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறினால் அந்த நாட்டை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ராணுவ பலம் அதிகரித்தால் அதனுடன் போட்டி போடுவது கடினம். அல்லது தொழில் வளர்ச்சியில் போட்டி போடுவது கடினம். அதனால், அதை தடுக்க ஒரு நாட்டுக்கு எதிரி நாடு அதை தடுக்க என்னென்ன வழிகளை அரசியல் ரீதியாக கையாளலாம்? என்பதுதான் அதனுடைய முக்கிய […]

Continue Reading

சமூக மாற்றத்திற்கான வேலையில் – வன்னியர் சமூக பேரவை நிறுவனர் பொன் குமார் .

ஆகஸ்ட் 08, 2024 • Makkal Adhikaram கட்டிட சங்க தொழிலாளர்களின்  தலைவரும், வன்னியர் சமூக பேரவை அமைப்பின் நிறுவனருமான பொன் குமார் வன்னியர் சமூக மாற்றத்திற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார் . மேலும், வன்னியர் சமூகம் இன்று மிகவும் பின் தங்கிய நிலையில் வேலைவாய்ப்பிலும், தொழிலிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், இன்று அச் சமுகத்திற்கான ஒரு தலைமை ஏற்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னுடைய பணியை துவக்கி உள்ளார். அதற்காக வன்னியர் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், […]

Continue Reading

Pon Kumar, founder of Vanniyar Social Forum

August 08, 2024 • Makkal Adhikaram Pon Kumar, a leader of the construction union workers and the founder of the Vanniyar Social Forum, has been working for social change. Moreover, the Vanniyar community is very backward today in employment, industry and economic development, today he has taken a leadership for the community and started his work […]

Continue Reading

What causes landslides in Wayanad? – Researchers. If man destroys nature, nature will destroy man. Social activists and social welfare journalists demand stricter laws to protect natural resources.

August 04, 2024 • Makkal Adhikaram The most important reason is the failure to conserve the natural resources of the country. The soil fertility is different in each region. The soil of one mountain is different from that of another mountain. Similarly, the nature of this soil is different from region to region. Here, at the […]

Continue Reading