நாமக்கல் மாவட்டம்,பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்தக் கோரிக்கை .
நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram எருமப்பட்டி அருகே பூட்டப்பட்ட பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பீமநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. ஒரு சமுதாயத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் பூஜை செய்வதில் பிரச்னை உள்ளது.கோயிலை நிா்வகிக்கவும், தனிப்பட்ட ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளதை கமிட்டி உருவாக்கி ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் […]
Continue Reading