பொதுமக்கள் அவசர காலத்திற்கு திருவள்ளூர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரை அழைக்கலாம். காவல்துறை அவர்கள் விவரம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 03, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பசும்பா வேதங்களை தவிர்க்க, காவல்துறை இது போன்ற ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Continue Reading

ஜாமீனில் வெளி வந்ததும் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் நேர்ந்த சோகம்!

அக்டோபர் 02, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் :சின்னதிருப்பதி குருக்கல் தெரு பகுதியில் வழக்கறிஞர் ஆஷித் கான் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா வசித்து வருகின்றனர்.இவர்களது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். ஒருவர் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மப்ரியா ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து, உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Continue Reading

சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்… 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?

அக்டோபர் 02, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ் சாலையில், வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையின் ஓரம் உள்ள சிறிய தரைமட்ட பாலத்தின் கீழ் வீசப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயினி (சங்ககிரி), பேபி (எடப்பாடி), செந்தில் குமார் (மகுடஞ்சாவடி) மற்றும் அதிகாரிகள் […]

Continue Reading

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram   நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் மூன்றாம்கட்ட ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளா் பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்டத் தலைவா் முத்துசெழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணை செயலாளா் குமாா், அமைப்புச் செயலாளா்கள் […]

Continue Reading

மட்டி தயாரிக்கும் ஆலையை மூடக்கோரி விவசாயிகள் கோரிக்கை!

செப்டம்பர் 30, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம்,கோபி தாலுகா, டி.என்.பாளையம் யூனியனுக்கு உட்பட்ட அரக்கன் கோட்டை, புள்ளப்பநாயக்கன் பாளையம், சென்றாயம்பாளையம், செல்லிபாளையம் கிராமங்களை சேர்ந்தவர்கள், அரக்கன் கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் மட்டி ஆலையை மூட கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:அரக்கன் கோட்டை, புள்ளப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த நாங்கள், விவசாயம், ஆடு மாடு மேய்த்தல், விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் மட்டி ஆலை உள்ளது. சர்க்கரை ஆலை […]

Continue Reading

காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த செய்தியாளர்கள்..!

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், அண்ணா சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 4 ஆண்டுகளாக மசாஜ் சென்டர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்று அங்கு வந்த 4 இளைஞர்கள், மசாஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். உரிய பணத்தை செலுத்தி சேவையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பணம் செலுத்தியதும் தங்களின் பேசும் பாணியை மாற்றி இருக்கின்றனர். 4 இளைஞர்களில் […]

Continue Reading

தமிழ்நாட்டிலே அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்புள்ள சிப்காட் கும்மிடிப்பூண்டி . இங்கு உள்ள சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அதிகாரி லிவிங்ஸ்டன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பொதுமக்கள் கேள்வி?

செப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சுற்றுச்சூழல் மாசு அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் வேறு வழியில்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள். கம்பெனிகள் தேவை. ஆனால், அந்த கம்பெனிகள் மனித வாழ்க்கைக்கு பிரச்சனைகளாகவும், உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும், இது மக்கள் வாழ்க்கையில் பிரச்சனையாக இருந்து வருகிறது என்பது இங்குள்ள பொதுமக்களின் குற்றச்சாட்டு .  . இது பற்றி சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் டிவிஷனல் இன்ஜினியர் லிவிங்ஸ்டன் இடம் கேட்க […]

Continue Reading

SIPCOT Gummidipoondi has the highest environmental impact in Tamil Nadu. What is Livingston, the environmental pollution control officer here, doing? The public question?

September 28, 2024 • Makkal Adhikaram Gummidipoondi SIPCOT has a lot of environmental pollution and the public says that they have no other option. Companies are needed. But the public here alleges that these companies are a problem for human life, physical problems, agricultural lands, and this has been a problem in people’s lives. When I […]

Continue Reading

கேரளாவில் கொள்ளையடித்து வட நாட்டு கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தது எப்படி? அது பற்றி டிஐஜி உமா வின் விளக்கம் .

செப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram நாமக்கல் அடுத்த காட்டுப் பகுதியில் எஸ்ஐ ரஞ்சித் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி இருவரும் கொள்ளையர்களை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.காடு போன்ற அந்தப் பகுதியில் ஒரு ஓடை குறுக்கிடுகிறது. அதைத் தாண்டி அஸ்ரூ ஓடிவிடுகிறான். ஜூமான் அங்கே தடுமாறி விழுகிறான். அவரைப் பிடிக்கப்போன எஸ்.ஐ.,யை அவர் தாக்குகிறான். இதனால் எஸ்.ஐ.,யின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். அதில் ஜூமான் இறந்து விடுகிறான்.” மேலும்,இது பற்றி நாமக்கல் […]

Continue Reading