ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது.

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளம் பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சியில் ரோடு பணி ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் 1.59 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பகுதியில் ரோடு அமைக்க ‘டெண்டர்’ எடுத்தார். பணிகள் முடிந்ததால், ‘பில்’ தொகையை வழங்க, ஒப்புதல் தர பொறியாளர் சுரேஷ்குமாரை அணுகினார். இதற்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்குமார் கேட்டார். அதில் ஒரு லட்சம் ரூபாயை கந்தசாமி கொடுத்து விட்டார். […]

Continue Reading

நாமக்கல் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மாணவர் ஒருவர் பலி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பிளஸ் 1 படித்த மாணவர் உயிரிழந்தார். இச் சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் மகனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும்,நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை கடுமையான […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் மத்திய மாநில அரசின் செய்தித் துறை மீது விரைவில் நீதிமன்ற வழக்கு தொடரப்படும் .

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு எவ்வித நடவடிக்கையும், மத்திய, மாநில அரசிடமிருந்து இதுவரை இல்லை. மேலும்,புகார் மனுவாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எமது வழக்கறிஞர் நோட்டீஸும் இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், இதுவரை தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது . காரணம் இதற்கு பின்னால் அரசியலா? மேலும், நாங்கள் கேட்பது எங்கள் […]

Continue Reading

பள்ளிபாளையத்தில் தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியை சேர்ந்தவர் சுஜாதா, 38; மகளிர் குழு தலைவி. இவர், மைக்ரோ பைனான்சில் மகளிர் குழுவுக்கு கடன் வாங்கியுள்ளார். குழுவில் உள்ள சில உறுப்பினர்கள், மாத தவணையை முறையாக செலுத்தவில்லை.இதனால், அவர்களது தவணை தொகையையும் சேர்த்து, சுஜாதா கட்டி வந்துள்ளார். இதற்காக, வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் தவித்த சுஜாதா, மகளிர் குழுவுக்கும், வெளியில் வட்டிக்கு வாங்கிய பணத்தையும் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், […]

Continue Reading

Has Vijay’s political party Tamizhagam Vetri Kazhagam given a big shock to AIADMK and DMK? Can Tamilnadu Vetri Kazhagam give the political change that people expect?

August 24, 2024 • Makkal Adhikaram What is the livelihood of the people without the removal of political party garbage? There are no political parties to serve the people in Tamil Nadu, there are political parties to look after their own work, accumulate assets worth crores, legally occupy public property, intimidate each other and present themselves […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்செயல் விடுப்பு போராட்டம் .

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 641 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலர் பணியிடங்கள் உட்பட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பஞ்சாயத்து செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உட்பட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை […]

Continue Reading

ஈரோடு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் 331 விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு மனு .

ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில், 331 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி, இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்ட இந்து முன்னணி சார்பில் செப்., 7 முதல் 10 வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலை ஊர்வலமும் நடந்த உள்ளனர்.மாவட்டத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி, நேற்று மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில், எஸ்.பி., ஜவகரிடம் மனு அளித்தனர். அதில் எந்தெந்த இடங்களில் […]

Continue Reading

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழையால் எந்தெந்த பகுதிகளில் மழை நீர் வெள்ள பாதிப்பு ? நீர்வளத்துறை மாவட்டங்களில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன ?

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram எந்த ஒரு பாதிப்பும் வருவதற்கு முன் தடுக்க வேண்டியது அதிகாரிகளின் முக்கிய வேலை. அந்த வகையில் நிறுவனத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கிராமங்களில் கரை உடைக்கப்பட்டு இருக்கிறது? பலவீனமான இடங்கள் எந்தெந்த ஏரிகள்? மற்றும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய ஏரிகள் எத்தனை? அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? மேலும் சென்னைக்கு தொடர்ந்து மழை வெள்ளம் வரும்போதெல்லாம் சென்னை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .அதற்கு என்ன நடவடிக்கை […]

Continue Reading

Which areas in Tamil Nadu are affected by floods due to North East monsoon? What action has the Water Resources Department taken in the districts?

August 21, 2024 • Makkal Adhikaram The main job of the authorities is to prevent any harm before it comes. In which villages in each district, the embankment has been broken? Which lakes are weak spots? And how many lakes have been encroached upon and houses have been built? What action should be taken there? Also, […]

Continue Reading

நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்களை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களை இதுவரை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஒரே வழி கிராமங்களில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, பேரூராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, நகராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு நியமனம் செய்ய வேண்டும்.  இதற்கு 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறக்கூடிய சமூக ஆர்வலர்கள் அதற்கு தகுதியானவர்களாக […]

Continue Reading