பத்திரிகை உலகில் சமூக நலன் சார்ந்து வெளிவரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் .

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் மாத இதழாக வெளி வந்தாலும் இன்று மக்களிடம் பேசப்படும் இணையதளமாக பத்திரிக்கையாக யூடியூப் சேனலாக இருந்து வருகிறது . இதற்கு மக்களின் ஆதரவும் உண்மையான செய்திகளும் நடுநிலையான செய்திகளும் வெளியிட்டு இன்று பத்திரிகை உலகில் சமூக நலன் சார்ந்து வெளிவரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் . மேலும் மக்கள் அதிகாரத்தில் இரண்டு இணையதளங்கள் உள்ளன .  அவை : makkaladhikarammedia.com & makkaladhikaram.page / இவ்விரண்டு இணையதளங்களிலும் 2 […]

Continue Reading

நீர் முளை ஊராட்சியில் 7 பனைக் கன்றுகளை அகற்றியதற்காக 700 பனைக்கன்றுகளை நட பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற […]

Continue Reading

Green Environment Protection Movement leader Paruthicherry Raja urges District Collector to plant 700 palm saplings for removing 7 palm saplings in Neermulai Panchayat.

July 02, 2024 • Makkal Adhikaram Palmyrah tree is the cultural identity of Tamils. If the government removes the palm tree, the wildlife warden has been instructed to submit a report by planting 100 parts of the palm tree. Accordingly, seven palm trees that were obstructing the construction of cement road in Neermulai panchayat of Thalaignayiru […]

Continue Reading

போதைப் பொருளை இறக்குமதி செய்யும் ஆட்சியில் இயற்கையின் அருமை தெரியுமா ? – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் .

ஜூன் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை எல்லாமே இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்டங்கள் வாங்கவில்லை. செல்போன் பார்க்கவில்லை. டிவி பார்க்கவில்லை. இன்டர்நெட் பார்க்கவில்லை.  ஆனால், இயற்கையை மட்டும் தான் பார்த்தார்கள். இயற்கை வாழ்வியலோடு வாழ்ந்து பார்த்தார்கள். இந்த நேரத்திற்கு சூரியன் இந்த இடத்தில் உதித்தால், இத்தனை மணி என்று கணக்கிட்டார்கள். வானத்தைப் […]

Continue Reading

Do you know the beauty of nature in a regime that imports drugs? – Green Environmental Protection Movement.

June 29, 2024 • Makkal Adhikaram The culture, culture and life of Tamils in Tamil Nadu are intertwined with nature. All the lives that our ancestors lived 50 years ago were natural with nature. They didn’t get degrees. I didn’t see my cell phone. I didn’t watch TV. I didn’t look at the internet. But they […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சி ஆக மாற்றினால் மக்களுக்கு நன்மையா? பாதிப்பா ?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .அதில் புதுக்கோட்டை நகராட்சி அதனுடன் சேர்ந்த 11 கிராமங்கள் சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்கு இந்த 11 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கிராமங்களை மாநகராட்சியாக மாற்றினால் கிராமத்தின் வருமானம் மாநகராட்சி வருமானத்தோடு ஒப்பிட முடியுமா? கிராம பகுதியில் வாழ்கின்ற மக்களின் வருமானம் என்ன? மாநகராட்சி பகுதியில் வாழுகின்ற மக்களின் […]

Continue Reading