திமுக ஆட்சியில்! அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக விஐபிகளின் செலவு கணக்கு, மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி ஊழலா? – RTI தகவல் .
அரசு விருந்தினர் மாளிகையில், குறைந்த வாடகையில் தங்க நாடாளுமன்ற, சட்டமன்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்றவருக்கு ஒதுக்கப்படும் ரூம்களில் (2020 முதல் 2023) மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி கொள்ளையா ? நாட்டில் இப்படி ஒரு ஆட்சி செலவு கணக்கு எழுதி விருந்தினர் மாளிகையில் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழக விருந்தினர் இல்லம், மேலும், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு […]
Continue Reading