சீமானுக்கு கட்சி நடத்தும் தகுதி இருக்கிறதா?

டிசம்பர் 05, 2024 • Makkal Adhikaram ஒரு கட்சியின் தலைவர் இன்றைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு, சாயந்திரம் ஒரு பேச்சு, காலையில் ஒரு பேச்சு, ஒரு கட்சி தலைவருக்குள்ள தகுதி அல்ல.தற்போது இதை அக்கட்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிர்வாகிகளே தெரிவித்து வருகின்றனர். மேலும்  ஊடக  பேச்சாளராக இருக்க வேண்டியவர். அதற்கு தான் அவருடைய தகுதி. எதை சொன்னாலும் ,அதை வைத்து விளம்பரம் செய்து, ஊடக வியாபாரம் செய்வார்கள். அதற்கு தான் சீமான் தகுதி.   ஒரு […]

Continue Reading

Is the BJP making the same mistake that the AIADMK and DMK did in Tamil Nadu? – Tamil Nadu Social Welfare Journalists Federation.

December 05, 2024 • Makkal Adhikaram Bangladeshi Hindus are being persecuted by Muslims in that country. Their property is destroyed. There they are enslaved. It’s all true. What action should the central government take? There is no action that the state government has to take here. Moreover, the BJP is in power at the Centre. The […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக,திமுக என்ன தவறு செய்ததோ, அதே தவறை பிஜேபி செய்கிறதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

பங்களாதேஷ் இந்துக்கள் அந்த நாட்டில் முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்படுகிறது. அங்கே அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்கள். இது எல்லாம் உண்மை. அதற்கு என்ன நடவடிக்கை?மத்திய அரசு எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும். இங்கே மாநில அரசு எடுக்க வேண்டியது எந்த ஒரு நடவடிக்கையும் அதிலே இல்லை. மேலும், மத்தியில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் பிஜேபி கையில் இருக்கிறது. நாட்டின் வெளிவுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிட முடியாது. இது எல்லாம் அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். […]

Continue Reading

பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்வதை கண்டித்து ஆர் எஸ் எஸ் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்.

இந்துக்கள் மீது கை வைத்தால் பங்களாதேஷ் இருக்காது என்று அமைப்பினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்துக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் பங்களாதேஷ் ஈடுபட்டால் பங்களாதேஷ் இருக்காது,என்றும், தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

ஆட்சி அதிகாரம் உள்ள மக்கள் பங்களாதேஷில் முஸ்லிம்கள் இந்துக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்? அது பற்றி சமூக வலைத்தளத்தில் !.

மத தீவிரவாதத்தின் அடையாளமாக பங்களாதேஷ் முஸ்லீம்கள் இருந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் வேறு யாரும் வாழ முடியாது என்பது இந்துக்களுடைய சொத்துக்களை இடித்து தகர்த்தும் காட்சி. இனிமேலாவது காங்கிரஸ்,அதிமுக, திமுக அரசியல் கட்சியினரின் பொய்களை நம்பலாமா? சந்திப்பீர்களா? இந்துக்கள்.

Continue Reading

முதல்வர் ஸ்டாலினிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு காமெடி பதிலா ?

சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களில் ஒருவர் அவரிடம் கேட்கிறார், அதற்கு பதில் மழை நின்றால் வெள்ளம் வடிந்துவிடும். அடுத்தது தொலைக்காட்சி நிருபர் கேட்கிறார்,,வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதற்கு அவர் துணை முதல்வரை அனுப்பி இருக்கிறேன்..மின்சாரத்துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை. போன ஆட்சியில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது […]

Continue Reading

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் தியாகி அஞ்சலை அம்மாள் பேத்தி, ஆர்த்தி வெற்றி!

தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இது இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி. இவர் யார் என்றால் கடலூர் தென்னாட்டு ஜான்சிராணி என்று தியாகி அஞ்சலை அம்மாள் படையாட்சியார் பேத்தி ஆர்த்தி . இவருடைய தனித் திறமையாலும் சேவையினாலும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகி அஞ்சலை அம்மாள் பேரன் வழி பேத்தி ஆவார். கடலூர் மாவட்டம், சித்தாலி குப்பம் குக்கிராமத்தை […]

Continue Reading

Singing for money anyway! Writing for money! Writing for money! Talk about money anyway! Do you know what people’s price is…….

December 01, 2024 • Makkal Adhikaram He spoke with the intention of insulting the Hindu religion. Ranjith and Isaivani bought it right and tied it up. From politicians in the country to newspapers and television today, people are punishing for their mistakes. Whether it is journalism, cinema or political party, people can no longer be fooled […]

Continue Reading