Is CITU important in the country? Or is labor welfare important? Shouldn’t the workers decide on this? -Samsung factory.

October 10, 2024 • Makkal Adhikaram Samsung factory is a factory set up near Sri Perumandur. The factory has been operating since 2007. The workers have been protesting here for two months to press their demands. The workers’ demand is a legitimate one. Samsung agreed to negotiate with the Tamil Nadu government and fulfill the request. […]

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

நாட்டில் காங்கிரஸ் கட்சி இந்த தேச நலனுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்திரா காந்திக்கு பின் அதன் செயல்பாடு என்ன ? – அரசியல் ஆய்வாளர்கள்.

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு எதிரான ஒரு கட்சியாக தான் அதை அரசியல் நடுநிலையாளர்கள் பார்க்க வேண்டி உள்ளது .ஏனென்றால், தற்போதைய பல இடங்களில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு, சோனியாவின் மனப்பான்மை,சோனியா இத்தாலி நாட்டை சேர்ந்தவர். மேலும், அவருக்கு இந்தியாவின் தேசப்பற்று, மொழி பற்று, இந்த மக்களின் மீது உண்மையான அன்பு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி? இதை எல்லாம் தாண்டி இந்த மக்கள் இவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள் என்றால், இவர்களை விட […]

Continue Reading

इंदिरा गांधी के बाद देश में कांग्रेस पार्टी की भूमिका इस राष्ट्रीय हित के खिलाफ पार्टी के रूप में क्या है? – राजनीतिक विश्लेषक।

09 अक्तूबर 2024 • मक्कल अधिकारम राजनीतिक तटस्थों को कांग्रेस को राष्ट्रविरोधी पार्टी के रूप में देखना होगा क्योंकि राहुल गांधी का भाषण, सोनिया की मानसिकता, सोनिया इतालवी हैं। साथ ही, क्या उनमें भारत के लिए देशभक्ति, भाषा के लिए प्यार और इन लोगों के लिए सच्चा प्यार होगा? बड़ा सवाल? इन सबके अलावा अगर ये […]

Continue Reading

What is the role of the Congress party in the country after Indira Gandhi as a party against this national interest? – Political analysts.

October 09, 2024 • Makkal Adhikaram Political neutrals have to see the Congress as an anti-national party because Rahul Gandhi’s speech, Sonia’s mentality, Sonia is an Italian. Also, will he have patriotism for India, love for language and genuine love for these people? The big question? Apart from all this, if these people are voting for […]

Continue Reading

நாமக்கல்லில் பிடிபட்ட பங்களாதேஷ் பிரஜைகள்…! தீவிரவாத கும்பலுடன் தொடர்பா? NIA விசாரணை!

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட டவுன் காவல் நிலைய எல்லையில் நேற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் ரகசிய தகவலின் அடிப்படையில் பிடித்துள்ளனர்.இதில், பிடிப்பட்டவர்களிடம் ஒருவரிடம் மட்டும் முறையாக பாஸ்போர்ட், விசா இருந்துள்ளது. மற்றவர்களிடம் இல்லாததால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த 9 மாதங்களாக நாமக்கல் டவுன் காவல் நிலைய எல்லையான விசாணம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மொகமது முல்லா, அனிக்ஷ் […]

Continue Reading

கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றும் . உலகப் போராக மாறுமா? – அச்சத்தில் உலக நாடுகள் .

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram ஆரம்பத்தில் ஊக்கரைன், ரஷ்யா இடையே ஏற்பட்ட போர்!பிறகு இஸ்ரேல், காசா இடையே ஏற்பட்டு, ஹமாஸ்டன் போர் மூண்டது. நாளடைவில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களம் இறங்கி உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு தெரிவிக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தனது நட்பு நாடுகளிடையே ஆதரவாக போரிட்டால்! அது உலகப் போராக மாறுமோ, என்ற அச்சத்தில் உலக நாடுகள் இருந்து வருகின்றன. அப்படி […]

Continue Reading

War tensions between East Asian countries. Will it become a world war? – The world is in fear.

October 05, 2024 • Makkal Adhikaram Initially, there was a war between Ukraine and Russia, then between Israel and Gaza, and the Hamaston War broke out. Over time, Iran has taken the field against Israel. Russia and China have been indirectly supporting Iran. The United States and the United Kingdom support Israel. If every country fights […]

Continue Reading

திருப்பூருக்குள் தொடர்ந்து ஊடுருவும் வங்கதேசத்தினர்! 4 ஆண்டுகளில் 100 போலி ஆதார் தயாரித்த தரகரிடம் விசாரணை .

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் போலிகளுக்கு முக்கியத்துவமான மாவட்டமாக உள்ளது. இங்கே பத்திரிகைகளிலும் போலிகள், அரசியல்வாதியானாலும் போலிகள் அதிகளவில் இருப்பதால், மோசடிகள், வேறு நாட்டை சார்ந்தவர்கள் கூடுருவ திருப்பூரை பயன்படுத்துகிறார்கள் .தற்போது, உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் போலியாக 100 ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த தரகரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.மேலும், திருப்பூரைச் சேர்ந்த தரகர் மாரிமுத்து (43) என்பவர், போலி ஆதார் அட்டை தயாரித்து […]

Continue Reading