Category: சர்வதேச செய்தி
பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .
ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]
Continue Readingक्या ममता पश्चिम बंगाल की मुख्यमंत्री बनने के लायक हैं? -लोगों के जीवन का संघर्ष।
27 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के लोग अक्षम प्रतिनिधि हैं! गांव से शहर, शहर से देश! पांच साल तक उनका जीवन संघर्ष किस तरह चला? उन्हें कितनी समस्याओं का सामना करना पड़ता है? कोलकाता में ट्रेनी डॉक्टर का यौन उत्पीड़न इस मामले में उनके ज्यादातर राजनीतिक दल शामिल हैं। पुलिस सही काम नहीं कर […]
Continue ReadingDoes Mamata deserve to be the chief minister of West Bengal? -The struggles of people’s lives.
August 27, 2024 • Makkal Adhikaram The people of the country are incompetent representatives! From village to city, city to country! In what way did their life struggles last five years? How many problems do they face? Trainee doctor sexually assaulted in Kolkata In this case, most of their political parties are involved. The police are […]
Continue Readingதமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் மத்திய மாநில அரசின் செய்தித் துறை மீது விரைவில் நீதிமன்ற வழக்கு தொடரப்படும் .
ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு எவ்வித நடவடிக்கையும், மத்திய, மாநில அரசிடமிருந்து இதுவரை இல்லை. மேலும்,புகார் மனுவாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எமது வழக்கறிஞர் நோட்டீஸும் இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது . காரணம் இதற்கு பின்னால் அரசியலா? மேலும், நாங்கள் கேட்பது எங்கள் […]
Continue ReadingVijay, the founder of Tamizhagam Vetri Kazhagam, introduced the party flag to the people of Tamil Nadu and hoisted the party flag.Will Tamil Nadu Vetri Kazhagam come to power?
August 23, 2024 • Makkal Adhikaram Tamizhagam Vetri Kazhagam founder Vijay handed over the party flag to the people of Tamil Nadu at his party office in Panaiyur yesterday. Later, the party hoisted the flag and hoisted it, the Tamil Nadu Vetri Kazhagam has been talked about by political parties in the political circle. Vijay is […]
Continue Readingபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! என்பதற்காக இந்த வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் .
ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், தன்னிச்சையான விசாரணையை மேற்கொண்டது.இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆழ்ந்த கவலையையும் கவலையையும் வெளிப்படுத்தியது. நாட்டில் பெண்களின் […]
Continue ReadingFamous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.
August 20, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness in life, peace, career progress, enemies, troubles, money inflow 9894460710.) Coimbatore District! From Etti Madai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]
Continue Readingமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் .
ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram ஈரோட்டில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள மருத்துவா்கள் உள்பட 950 மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,500- […]
Continue Readingகாங்கிரஸ் குடும்பத்தினர் அந்நிய சக்திகள் உடன் இந்தியாவுக்கு எதிரான கள்ள உறவா ?
ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் போலி வேஷம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது இந்த வீடியோவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களுக்காக பிஜேபி யின் ஐடி விங் கூட இதை கொடுத்திருக்கலாம். இந்த செய்தி சமூகத் தளத்தில் வந்த செய்தி தான். இருப்பினும், இதில் உண்மை உள்ளது. இவர்களுடைய பேச்சு அந்நிய சக்திகளுக்கு ஆதரவான செய்திகளை தான் வெளியிட்டு வருகிறார்கள் .இதை பலமுறை பார்த்திருக்கிறேன். மேலும், நாட்டில் எந்த ஒரு […]
Continue Reading