தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?

மே 25, 2025 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு ,ஊழல் செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட இடம் அல்ல.ஆட்சியாளர்கள்! கட்சிக்காரர்களை பெரிய ஆளாக நினைத்தால்! வாக்களித்தவர்கள் முட்டாள்கள். வாக்களித்தவன் பெரிய ஆளாக இருந்தால்! ஆட்சியாளர்களும். கட்சிக்காரர்களும் பணியாளர்களாக இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் தேர்வு.ஆனால், தமிழ்நாட்டில்! இன்று இளைஞர்கள் மத்தியில் உழைக்காமல் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், படிப்பு தேவையில்லை, உழைப்பு தேவையில்லை, அனுபவம் தேவையில்லை, உடம்பு மட்டும் கனமாக தேவை, அது ஒன்று இருந்தால், இன்றைய ஏதோ ஒரு […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.

தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]

Continue Reading

இந்து மதத்தை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளுக்கு, பிறவியின் நோக்கம், எதற்கு என்பதாவது தெரியுமா?

மே 20, 2025 • Makkal Adhikaram மனிதன் பிறப்பு எந்த நிலையில் இருந்தாலும் அவன் இறக்கும் போது இறைநிலையை அடைவது தான் பிறவியின் நோக்கம். ஒரு நாளைக்கு பல லட்சம் உயிர்கள் பிறக்கின்றன. பல லட்சம் உயிர்கள் இருக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் வாழ்ந்ததென்ன? அவர்கள் தெரிந்தது என்ன? போகும்போது அவர்கள் கொண்டு சென்றது என்ன? இருக்கும்போது, அதாவது வாழும்போது, அவர்கள் சேர்த்தது என்ன?  இதற்குள் பணம், சொத்து இது எல்லாம் இருக்கிறது என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் […]

Continue Reading

Do the wretched creatures who speak ill of Hinduism know what the purpose of birth is?

May 20, 2025 • Makkal Adhikaram Whatever may be the state of man’s birth, the purpose of his birth is to attain the divine state at the time of his death. Millions of lives are born every day. There are millions of lives. What did they live in the meantime? What did they know? What did […]

Continue Reading

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல் கவிஞன்!என்பதையும் தாண்டி, நாட்டின் அரசியலைப் பற்றி அந்தக் காலத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்!இன்றுவரை உலக அரசியலில்!மக்களுக்கு அது ஒரு பாடமா?

மேலும், 50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அரசியல்வாதிகள் மக்களுக்கான சேவையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.அதில் அவர்கள் இன்பம் கண்டார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசியலில், ஊழலும், கொள்ளையும் அடித்து பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையும், சந்தோஷத்தையும்,நிம்மதியும், தொலைத்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். தற்போது அவர்கள் தேடிக் கொண்டிருப்பது?

Continue Reading

तमिलनाडु में सड़क पर खड़े राजनेता भाषणों पर विश्वास करें तो उनका भविष्य अच्छा होगा, लेकिन देश का भविष्य! क्या युवा पीढ़ी का भविष्य सवालों के घेरे में होगा? राजनीतिक विश्लेषक।

08 मई 2025 • मक्कल अधिकारम कांग्रेस, डीएमके, थिरुमावलवन, सीमन, वाइको, कम्युनिस्ट, थी। के. वीरामणी जैसे लोगों के भाषणों पर विश्वास करते हुए भीड़ उसे भी वोट दे रही है। ये सड़क के राजनेता विदेशी राजनीति नहीं जानते हैं। वे अप्रत्यक्ष रूप से वोट के लिए सांप्रदायिक राजनीति और चरमपंथी राजनीति का समर्थन कर रहे हैं […]

Continue Reading

சீமான் ஒரு தலைவனை போராட்ட களத்தில் தேர்வு செய்யுங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யாதீர்கள் – இது ஒரு முக்கியமான அரசியல் உண்மை.

சீமான் சொன்ன வார்த்தைகள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது அரசியலில் ஒரு தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யக் கூடாது,அவனுடைய போராட்ட களத்தில் தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஏறுக்கு மாறாக பொழுதுபோக்குத்தனமான சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிய தலைவர்கள், மக்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் கை கொடுத்து உதவுகிறார்களா? மேலும், சினிமா உலகம் இன்றய அரசியலில் அதிகாரத்தை பிடிக்க கதை, வசனங்கள் ஒருவர் எழுத,அதை நடிகர்கள் பேசி நடிக்க,இவர் தான் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல்! கூட்டணி கட்சிகளால் நிர்ணயிக்கப்படுவதால்! அதிமுக, பிஜேபி கூட்டணியால் திமுக வீழ்த்தப்படுமா ? அதற்காக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா?

சமீபத்தில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமிஷாவை,, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் கூட்டணிக்கான பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும் எடப்பாடி தரப்பில் அண்ணாமலையை மாநில தலைவர் பொருப்பிலிருந்து நீக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு வைத்த முதல் டிமாண்ட்.இப்படி சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி பேசியதாக அரசியல் வட்டார பேச்சு. மேலும், தமிழ்நாட்டின் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கவுண்டர் கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை அரசியலில் வளர்ந்து விட்டார். என்பது மட்டுமல்ல இன்று […]

Continue Reading

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளால் மக்களுக்கு எந்த அரசியல் கட்சி? ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க தகுதியானது? எது?

மார்ச் 31, 2025 • Makkal Adhikaram அதிமுக வா? திமுக வா? பிஜேபியா ?தேமுதிகவா ?பாமகவா? விடுதலை சிறுத்தைகளா?, மதிமுக வா? கம்யூனிஸ்டுக்களா ?நாம் தமிழர் கட்சியா? அல்லது புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகமா?எந்த அரசியல் கட்சி ? முதலில் நம் தமிழக மக்களுக்கு ஊழல் என்றால் என்ன என்று தெரியாது. அதன் பின் விளைவு என்ன? என்பதும் தெரியாது அதன் பாதிப்புகளும் என்ன? என்பதும் தெரியாது. அதை பற்றிய ஒரு முக்கிய செய்தி கட்டுரை தான் […]

Continue Reading