பர்கூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள நாம் தமிழர் நிர்வாகியான முதல்வர் மற்றும் தாளாளர் உட்பட எட்டு பேர் கைது .
ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் அருகே, என்சிசி முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் நிர்வாகி, பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, என்சிசி முகாம் நடைபெற்றது. இதில், அப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் […]
Continue Reading