திமுக ஆட்சியில் ஆம்னி பஸ்களின் கொள்ளையை தடுத்து நிறுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் கோரிக்கை.

தமிழகத்தில் அதிமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் ஆமினி பஸ்களின் பகல் கொள்ளையை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் தனியார் பேருந்துகள் இயங்குகிறது .ஆனால், அரசு கட்டணத்தை விட , பொங்கல் ,கிறிஸ்மஸ், விடுமுறை நாட்கள், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற நாட்களில் மட்டும் எப்படி இவர்கள் இந்த விலையேற்றத்தை அனுமதிக்கிறார்கள்? என்று தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயனாளிகளின் மனவேதனை மிகவும் கஷ்டமானது.  இந்த கட்டண உயர்வு வசதி படைத்தவர்களுக்கு வேண்டுமானால், […]

Continue Reading