முதல்வர் ஸ்டாலினிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு காமெடி பதிலா ?

சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களில் ஒருவர் அவரிடம் கேட்கிறார், அதற்கு பதில் மழை நின்றால் வெள்ளம் வடிந்துவிடும். அடுத்தது தொலைக்காட்சி நிருபர் கேட்கிறார்,,வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதற்கு அவர் துணை முதல்வரை அனுப்பி இருக்கிறேன்..மின்சாரத்துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை. போன ஆட்சியில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைமை என்ன?மக்களுக்கான தலைவர்கள் இல்லாததால் ! அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டதா?

டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள்.  இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் […]

Continue Reading

What is the status of political parties in Tamil Nadu today? Was politics a business?

December 01, 2024 • Makkal Adhikaram MGR was a great political leader. Jayalalithaa is next! Karunanidhi is next! In Tamil Nadu, political parties have given up social purpose and started business politics and started seeing crores. That’s how many millionaires like AIADMK and DMK have emerged today. What is their situation? They are doing politics by […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு.

சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு. சென்னை மண்ணடி பகுதியில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். அவர் உயிரிழக்கும் முன்பு இரும்பு கம்பியை பிடித்தபடி இருந்துள்ளார். அதனால் மின்சாரம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாய்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீர் தேங்கி பகுதிகளில் செல்லும்போது கவனத்துடன் இருப்பது அவசியம். மேலும் அத்தியாவசிய தேவைக்காக சென்றாலும் கூட பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

Continue Reading

புயல் மற்றும் மழைக்கு தமிழக பேரிடர் மேலாண் ஆணையம் பொதுமக்களுக்குகொடுத்துள்ள 12 அறிவுரை.

ஒருவார உணவு பொருட்களை சேமித்து கொள்ளுங்கள்.. புயலால் தமிழக பேரிடர் மேலாண் ஆணையம் தந்த 12 அறிவுரை.ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக இன்று முதல் சூறைக்காற்றுடன் புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் புயலுக்கு முன்பு மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி 12 பாயிண்டுகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. புயலுக்கு […]

Continue Reading

குரூப் ஒன் தேர்வு எழுதுபவர்கள் அதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குருப் 1,தேர்வு எழுதும் நபர்கள் அதற்கான ஹால் டிக்கெட் டிஎன்பிசி வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 13 வரை குரூப் 1 தேர்வுக்கான Exam நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்கள். அதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் www.tnpc.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

Continue Reading

புயல் கரையை கடப்பதால் பொதுமக்களுக்கு! தமிழக அரசு அட்வைஸ்.

ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.மேலும், புயல் இன்று கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக […]

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஜி கே வாசன் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாத அரசாக திமுக உள்ளது. இந்த அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதேபோல் ஜி கே வாசன் தமிழகத்தில் சட்டமன்ற பிரச்சனை கேள்விக்குறியாக இருப்பதால் அதை இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பல்லடத்தில் தாய் தந்தை மகன் கேட்டறிந்து வேதனையடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டிலும் பல்லடத்தில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Continue Reading

தமிழக அரசு இயற்கை கனிம வளங்களை கொள்ளையர்கள் இடமிருந்து பாதுகாக்குமா? அல்லது அழிக்குமா? – கதறும் காமய கவுண்டன் பட்டி பேரூராட்சி விவசாயிகள் ,பொதுமக்கள் .

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram விவசாயிகள், பொதுமக்கள் கனிமவளக் கொள்ளையை தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் கதறிக் கொண்டு, புலம்பி வருகிறார்கள்.  மக்கள் உணர்வுகளை, கருத்துக்களை பற்றியோ, அல்லது புகார்களை பற்றியோ அல்லது பத்திரிக்கை செய்திகளைப் பற்றியோ கவலைப்படாமல் அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக.  இங்கே தேனி மாவட்டம், சுருளி அருவி அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி விவசாயிகள் போராட்டத்தினால் கடந்த பத்து ஆண்டுகளாக  முடங்கி இருந்த சங்கிலி கரடு மலை கல் குவாரிகை […]

Continue Reading

Will the Tamil Nadu government protect natural mineral resources from robbers? Or will it destroy? – Katharum Kamaya Goundanpatti Town Panchayat Farmers, Public.

November 29, 2024 • Makkal Adhikaram Farmers and common people are crying and lamenting that they do not know what to do to stop the looting of mineral wealth. The DMK is a party that runs the government without bothering about people’s sentiments, opinions, complaints or press reports. The Kamayagoundanpatti town panchayat near Suruli Falls in […]

Continue Reading