மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் செய்தித் துறையில் சட்டங்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram மத்திய மாநில அரசின் செய்தி துறைகள் பத்திரிக்கை துறையை சர்குலேஷன் துறையாக மாற்றி விட்டார்கள். அதாவது இது செய்தி துறையா? அல்லது சர்குலேஷன் துறையா?  செய்தித் துறை என்றால் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கே சர்குலேஷனுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். செய்தி என்பது அவசியம்! மக்களின் வாழ்வியலோடு , அரசியல் நிர்வாகத்தினோடு, அரசியலோடு, அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. இதுதான் கரு. இதை விட்டுவிட்டு பத்திரிகைகளின் சர்குலேஷன் […]

Continue Reading

Be it the central government or the state government, it is the need of the hour to change the laws in the field of news.

November 29, 2024 • Makkal Adhikaram The media departments of the central and state governments have converted journalism into a circulation department. I mean, is this a news industry? Or the circulation department? If you are a news department, you have to give importance to news. Here, the emphasis is on circulation. News is a must! […]

Continue Reading

Converts come under the BCMBC list: Supreme Court By PTI .

November 29, 2024 • Makkal Adhikaram The Supreme Court has upheld the High Court ruling that a Hindu SC cannot be certified as a Hindu Christian SC if he converts to Christianity or Muslim from his mother religion. Also, if a person from another religion converts to their mother religion, that SC certificate can be given. […]

Continue Reading

மதம் மாறியவர்கள் பிசி எம் பி சி பட்டியலில் வந்து விடுகிறார்கள் – உச்ச நீதிமன்றம்.

ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் (29.11.2024)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 29.11.2024 நடைபெற உள்ளது. அதனால் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Continue Reading

வின் டிவி இயக்குனர் தேவநாதன் யாதவ் மீது சுமார் 300 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் தி […]

Continue Reading

அதானி விவகாரத்தால் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமலியால் முடக்கம் .

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 ல் தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து எதிர்க் கட்சிகள் செயல்படாமல் முடக்கப்பட்டு இரு நாட்களாக இருந்து வருகிறது. ஆனால்,அதானி குழுமம் அப்படி ஒரு ஊழல் நடைபெறவில்லை.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

Continue Reading

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை .

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையிலிருந்து, சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். இது இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது, சுமார் 10 கி.மீ., வேகத்தில் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிகனமழைக்கான எச்சரிக்கை: 27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் ஸ்டாலின் வானிலை மையத்தால்  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களுக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தி, நிவாரண முகங்களை தயார் நிலையில் வைக்கவும் பொதுமக்களை தாழ்வான பகுதியிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பொதுமக்களுக்கு அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Continue Reading

Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble.

November 26, 2024 • Makkal Adhikaram Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble. The reason is that Elon Musk’s Starlink company has brought direct to cell satelite communications. It does not require a SIM card. For the first time, the plan is being implemented in six countries, including the US, Canada and New […]

Continue Reading