பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி அம்மன் வேடத்தில் வந்து மனு அளித்த பெண்: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அம்மன் வேடமணிந்து வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி முத்துராஜா தெருவை சோந்தவர் புவனேஸ்வரி (43). இவர் நேற்று அம்மன் வேடமணிந்து கையில் வேலுடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர், கலெக்டர் உமாவிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: வளையப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் ஞானசேகரன், கட்டிட வேலை செய்து வருகிறார். […]

Continue Reading

நடுரோட்டில் குடிப்பவர்களை தட்டிக்கேட்ட சாமானியனை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கும்பல்; கடலூரில் பயங்கரம்.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]

Continue Reading

கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்றம்! இதான் திராவிட மாடலா? புள்ளி விவரங்களுடன் கிழித்தெடுத்த டாக்டர் இராமதாஸ்!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடலா?என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை என்பதும், இதுதொடர்பான உள்ளாட்சி அமைப்புகளின் அணுகுமுறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை அரசுக்காகவும், உள்ளாட்சி […]

Continue Reading

நாமக்கல், சேலத்தில் – 16 மருந்து கடைகளின் உரிமம் ரத்து .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]

Continue Reading

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3762 கனஅடியில் இருந்து 13,982 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.17 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரவரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,300 கனஅடியாக […]

Continue Reading

After the conference, the executive committee meeting of Tamilnadu Vetri Kazhagam was held at Panaiyur under the chairmanship of actor Vijay. There have been some conflicting resolutions.

Nov 03, 2024 • Makkal Adhikaram In the executive committee meeting of Tamilnadu Vetri Kazhagam, the office bearers and district executives participated and passed various resolutions against the DMK rule. Some of the important resolutions in this resolution are welcome and some are for the votes of the people. The first resolution was to strictly follow […]

Continue Reading

தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சியில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தால் பொதுமக்கள் பெரும் அவதி . பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு .

நவம்பர் 03, 2024 • Makkal Adhikaram தேவாரம் பேரூராட்சியில் பெய்த மழை வடிகால் வசதி இல்லாமல் வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளுக்குள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெள்ள நீர் புகுந்தது .  இதனால், மக்கள் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகி, இயல்பு வாழ்க்கையும், பெரிதும் பாதிக்கப்பட்டது, மேலும், இதற்கு முக்கிய காரணம் பேரூராட்சி நிர்வாகம். பேரிடர் காலங்களில் முன்னேற்பாடாக மழைநீர் எந்தெந்த பகுதியில் தேங்கும்? என்பதை கண்டறிந்து அதை சரி செய்து இருக்க வேண்டும் . அவ்வாறு சரி […]

Continue Reading

சமூக நன்மைக்கும், சமூக மாற்றத்திற்கும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவின் சுயநலம் தான் சலுகை ,விளம்பரமா ? அல்லது சர்குலேஷன் சட்டமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

நவம்பர் 02, 2024 • Makkal Adhikaram நாட்டில் பத்திரிக்கை துறை! சமூக மக்களின் நன்மைக்காக இல்லாமல், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருப்பது சுயநலத்தின் அடையாளம் . அப்படி சுயநலமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டமா? அது பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை ஏமாற்றும் கருப்பு சட்டமா?  மேலும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்பு பணத்தால் உருவாகியுள்ளது .அல்லது அரசியலில் கொள்ளை அடித்து பணமாக உள்ளது. இல்லையென்றால் மதுக்கடைகளில், மணல் கொள்ளைகளில், வெளிவந்த நிறுவனங்களாக […]

Continue Reading