Who will win Tamil Nadu politics in 2026? An unpredictable election.

October 29, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, people have changed from AIADMK to DMK. Will that change continue now? That is a very big question. Edappadi Palaniswami is the unpopular leader in the AIADMK. Former Chief Minister O. Panneerselvam, T. T. V Dhinakaran and Sasikala were the main dominant forces in the AIADMK. They […]

Continue Reading

முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு இன்ஸ்பெக்டர்-க்கு இடமாற்றம் .

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் :ஓமலூர் :முன்னாள் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசிய இன்ஸ்-பெக்டர், வேதாரண்யத்துக்கு இடமாற்றப்பட்டார்.சேலம் மாவட்டம் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்-டராக பணியாற்றியவர் லோகநாதன்.48. இவர் கடந்த, 25ல், வேதாரண்யத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்-டதால், நேற்று முன்தினம் ஓமலுாரில் பணியை விடுவித்து புறப்-பட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:லோகநாதன், முன்னதாக கோவை மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்-சியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு மிக […]

Continue Reading

வீட்டிற்குள் இருந்து வீசிய துர்நாற்றம்; கதவைத் திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம் :ஈரோடு, வீரப்பன் சத்திரம், தீரன் சின்னமலை வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). இவருக்கு பெற்றோர்கள் இல்லை.நித்யா என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பிரகாஷ் தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும், தொழில் நஷ்டம் காரணமாகவும் பிரகாஷ் மதுவுக்கு அடிமையானார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது […]

Continue Reading

இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் கிராம மக்கள் .

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram  திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதுார் ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய, இந்த பகுதி மக்களுக்கு, உப்பாற்றின் மறுகரையில் இடம் ஒதுக்கப்பட்டுஉள்ளது.உப்பாற்றில் தண்ணீர் செல்லாத போது, ஆற்றுக்குள் நடந்து, ஆற்றை கடந்து சென்று இறந்தவர் உடலை அடக்கம் செய்கின்றனர்.ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ள நீர் செல்லும் போது, இறந்தவர் உடலை மறு கரையில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்ல […]

Continue Reading

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடக்கம்!

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையில் இருந்து மாறி ஆண்டுக்கு நான்கு முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபாா்க்கப்பட்டு வருகின்றன.இந்த அடிப்படையில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 18 வயது பூர்த்தி அடைந்தாலும் அப்போதே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். […]

Continue Reading

சொத்துவரி ரசீதுக்கு ரூ.30- ஆயிரம் லஞ்சம்! வசமாக சிக்கிய பில் கலெக்டர்

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.தீபாவளி நேரம் என்பதால் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும். இதையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆங்காங்கே அதிரடி ரெய்டு, கைது என நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; மிட்டாபுதூரைச் சேர்ந்தவர் ராஜூ.  இவர் […]

Continue Reading

நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியல் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் :பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். கபிலா்மலை அருகே உள்ள இருகூரில் தனியாா் இரும்பு ஆலையில் உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த 120 தொழிலாளா்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்களும் என மொத்தம் 140 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு […]

Continue Reading

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:  வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை […]

Continue Reading

தீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக சட்டம்,ஊராட்சிகள் நிர்வாக சட்டம், இந்த சட்டங்களை திருத்தாமல்! தேர்தல் நடத்துவதுமாநில தேர்தல் ஆணையத்தின் வீணான வேலை – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 25, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி பிரதிநிதிகளும் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு தேர்தல் தேவையா?   .சட்டத் திருத்தத்தை கொண்டு வராமல் நடத்தும் தேர்தல் வீண். மேலும், மாநில தேர்தல் ஆணையம் கடமைக்கு ஐந்து வருடம் முடிந்தால், தேர்தல் நடத்துவது நம்முடைய வேலை என்று கடமைக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று விவாதம் நடத்துவது, மக்களிடம் பேசுவது […]

Continue Reading