Ambedkar’s outdated laws have no benefit to the existing working class. Will Modi bring about a change in this? Is Rahul Gandhi’s election campaign in fear?

November 17, 2024 • Makkal Adhikaram The laws made by Ambedkar were necessary for the people of his time, but for the people living in today’s time, those laws are outdated and bogus. He himself has written that all these laws apply only to my time. But the outdated law is being used by the Congress […]

Continue Reading

ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவிப்பால் OBC, SC, ST பிரிவின் இட ஒதுக்கீடு பாதிக்கும் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார் .அவ்வாறு கொடுத்தால் மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீடு நிச்சயம் பாதிப்படையும், அவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது.  அதனால், அதே தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி இருக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு தர முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Continue Reading

10% reservation for Muslims will affect reservation in OBC, SC, ST categories: Amit Shah in Jharkhand poll campaign By PTI .

November 11, 2024 • Makkal Adhikaram During the election campaign in Jharkhand, Rahul Gandhi had announced 10% reservation for Muslims on the basis of religion. So, during the same election campaign, Amit Shah had categorically stated that as long as the BJP is in Jharkhand, this reservation cannot be given.

Continue Reading

ஈரோட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தல் .

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram வளா்ச்சித் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் அறிவுறுத்தினாா். புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகா், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.  புன்செய்புளியம்பட்டி நகராட்சி, ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியலை உற்று நோக்கும் மோடி, அமித்ஷா அவர்களுடைய கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க மாட்டார்களா ?பிஜேபியில் உணர்வாளர்கள்.

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இருந்தும் அவர்களை அக்கட்சியை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் ? மேலும், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு வந்தும், தமிழ்நாட்டில் பிஜேபியை முன்னிறுத்த முடியவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதைப்பற்றி மோடியும், அமிஷாவும் ஏன் ?ஆய்வு செய்யவில்லை என்பதுதான் அக்கட்சியினர் புலம்பல். தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மக்கள் இதற்கு மாற்றாக மற்ற சமூகத்தினர்.  அதாவது, இதில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கம், ஏழை, எளிய மக்கள் இவர்கள் […]

Continue Reading

வானிலை ஆய்வு மைய அறிக்கை.

26 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் , சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,நாகை ,திருவாரூர், தஞ்சை ,அரியலூர் ,பெரம்பலூர் ,திருச்சி, நாமக்கல் ,கரூர், ஈரோடு ,கோவை, திண்டுக்கல் ,சிவகங்கை, புதுக்கோட்டை, குமரி ,ராமநாதபுரம், போன்ற மாவட்டங்களுக்கு மிக கனமழையும் வானிலை ஆய்வு மைய தகவல் .

Continue Reading

அதிமுக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால்! எந்த நோக்கத்திற்காக விஜய் அரசியலுக்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுமா ? அரசியல் கட்சிகள்! கொள்கையை பேசிவிட்டு ,கொள்ளையடிப்பது அரசியல் அல்ல – படித்த இளைஞர்கள் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram சமீபத்தில் விஜயின் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் அரசியல் பேரம் மறைமுகமாக அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பிரேமலதா இவர்களெல்லாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, அதில் கூட்டணி பற்றி முடிவு செய்திருக்கிறார்கள் . அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் விஜய் கூட்டணி வைப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் எடப்பாடி பழனிசாமி மாவட்ட […]

Continue Reading

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை பற்றி தெரியாமல் மேடையிலே முழித்தார் .

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலோ அல்லது கூட்டங்களிலோ பேசும்போது என்ன பேச வேண்டும் ?எதை பேச வேண்டும்? என்று ஒரு முறை செய்தி துறை இயக்குனரோ அல்லது இணை இயக்குனர்களோ எழுதிக் கொடுப்பதை படித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும் அங்கே போய் என்ன திட்டம் ?முழித்துவிட்டு கேட்டால் !அது எவ்வளவு துணை முதல்வருக்கு அசிங்கம் ?மேலும் ,இதையெல்லாம் திமுக கட்சியினர் சர்வ சாதாரணமாக ஹேண்டில் செய்வார்கள். அது கூட இவருக்கு தெரியவில்லை. […]

Continue Reading

நடுரோட்டில் குடிப்பவர்களை தட்டிக்கேட்ட சாமானியனை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கும்பல்; கடலூரில் பயங்கரம்.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]

Continue Reading