நடுரோட்டில் குடிப்பவர்களை தட்டிக்கேட்ட சாமானியனை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கும்பல்; கடலூரில் பயங்கரம்.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]

Continue Reading

நாமக்கல், சேலத்தில் – 16 மருந்து கடைகளின் உரிமம் ரத்து .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]

Continue Reading

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3762 கனஅடியில் இருந்து 13,982 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.17 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரவரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,300 கனஅடியாக […]

Continue Reading

ராணுவத்துக்கு ஆள் சோப்பு முகாம்: கோவையில் குவிந்த வெளி மாநில இளைஞா்கள் .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram கோவையில் நவம்பா் 4 (திங்கள்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநில இளைஞா்கள் ஏராளமானோா் கோவையில் குவிந்துள்ளனா்.இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 (கிளாா்க்) உதவியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை தொடங்கும் முகாமில் தெலங்கானா, குஜராத், […]

Continue Reading

மாநாட்டிற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடிகர் விஜயின் தலைமையில் பனையூரில் நடத்தப்பட்டது. அதில் சில முரண்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நவம்பர் 03, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை திமுகவின் ஆட்சிக்கு எதிராக நிறைவேற்றி உள்ளனர் . இந்த தீர்மானத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் வரவேற்க வேண்டியதும் , சில மக்களின் ஓட்டுக்காக போடப்பட்ட தீர்மானங்கள் ஆகவும் இருக்கிறது .  அதில் முதல் தீர்மானம் காமராஜர், ஈவேரா, அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் உடைய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுதல் . […]

Continue Reading

சமூக நன்மைக்கும், சமூக மாற்றத்திற்கும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவின் சுயநலம் தான் சலுகை ,விளம்பரமா ? அல்லது சர்குலேஷன் சட்டமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

நவம்பர் 02, 2024 • Makkal Adhikaram நாட்டில் பத்திரிக்கை துறை! சமூக மக்களின் நன்மைக்காக இல்லாமல், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருப்பது சுயநலத்தின் அடையாளம் . அப்படி சுயநலமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டமா? அது பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை ஏமாற்றும் கருப்பு சட்டமா?  மேலும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்பு பணத்தால் உருவாகியுள்ளது .அல்லது அரசியலில் கொள்ளை அடித்து பணமாக உள்ளது. இல்லையென்றால் மதுக்கடைகளில், மணல் கொள்ளைகளில், வெளிவந்த நிறுவனங்களாக […]

Continue Reading

யாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் அரசியல் மாநாட்டில் பேசியிருக்கலாம் ? ஆனால் ஊழலைப் பற்றி அல்லது மோடியை பற்றி தெரியாமல் பேசியது தவறு .

அக்டோபர் 28, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும், இது பற்றிய எதிர்வினை அரசியல் பிஜேபியை தவிர வேற எந்த கட்சியிலும், அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.  மேலும் இவர் மோடியை அட்டாக் செய்திருப்பது அரசியலில் அனுபவம் இன்மை தான் தெரிவிக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி? […]

Continue Reading

Could Vijay have spoken at a political conference what someone had written? But it is wrong to talk about corruption or Modi without knowing.

October 28, 2024 • Makkal Adhikaram Vijay, the leader of Tamil Nadu Vetri Kazhagam in Tamil Nadu, has created a stir in the political circles. Of all the parties in Tamil Nadu, except the BJP, there has been no statement on this. Moreover, his attack on Modi shows his lack of experience in politics. I don’t […]

Continue Reading

Tamil Nadu Vetri Kazhagam leader Vijay attacked DMK as a killer and spoke at the Vikravandi conference.

October 27, 2024 • Makkal Adhikaram Vijay Vikravandi, the leader of Tamil Nadu Vetri Kazhagam, asked what Tamil Nadu needed at the conference. How do we govern, give? He summed it up in a nutshell. I think many IAS, IPS officers and political developers could have taken note of this and given these opinions to Vijay. […]

Continue Reading