நாட்டில் வியாபாரம் செய்து தொழில் செய்து பத்திரிக்கை நடத்தி பணக்காரராக முடியாத ஒரு நிலைமையில்……! பிச்சை எடுத்து பெரும் கோடீஸ்வரர் ஆன மும்பை பாரத் ஜெயினை தெரிந்து கொள்வோமா ?

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின், உலகின் மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரர் . இவர் பி இ படித்தவர். எட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளின் சொந்தக்காரரான இவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் ஒரு ஓட்டல். இது தவிர எட்டு வில்லாக்கள், எட்டு விலை உயர்ந்த குடியிருப்புகளின் வாடகை மற்றும் சொந்த வீடு, பங்களா போன்ற பெரிய அளவில் இவருடைய மாத வருமானம் ரூபாய் 7 கோடி .இதற்கு வரி விலக்கு, இப்படிப்பட்ட […]

Continue Reading

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார்.

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram

Continue Reading

போலி பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், பொதுமக்கள் வேதனை.

ஆகஸ்ட் 06, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் போலி பத்திர பதிவுகள் அதிகமாக நடைபெறுவதால், அதை அந்தந்த மாவட்ட பத்திரப் பதிவாளரே ரத்து செய்யும் உரிமையை சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 77 ஏ வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்கிறார்கள்.  ஏனென்றால், ஒரு போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து வழக்காடி அதை ரத்து […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் மாற்றங்கள் கொண்டுவர சமூக நல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் முயற்சிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலையிடுவார ?

ஆகஸ்ட் 05, 2024 • Makkal Adhikaram

Continue Reading

வயநாடு நிலச்சரிவு இயற்கை அவ்வப்போது மக்களுக்கு நடத்துகின்ற எச்சரிக்கை பாடம். இந்தப் பாடம் புரிந்து கொள்ளும் மக்கள் மிக மிக குறைவு . இருப்பினும் சொல்ல வேண்டியது கடமை.

ஆகஸ்ட் 02, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை இந்த பூமியில் எந்த உயிர்கள் பிறந்தாலும், அது ஒரு நாள் நிச்சயம் அழிந்தே தீர வேண்டும் .அது கடவுளாக இருந்தாலும், இங்கே இறப்பு என்பது நிச்சயம். ஆனால், இது போன்ற அகால மரணங்கள், பேரழிவுகள் இதில் எல்லாம் மரணங்கள் அதாவது துர்மரணங்கள் ஏற்படுவது? காலங்கள் எந்த இடத்தில் யாருக்காக? அதை நடத்துகிறது என்பது அறிய முடியாத ரகசியம்.  ஆனால், அதை அறிந்தவர்கள் மகான்கள், சித் புருஷர்கள். எமது […]

Continue Reading

If the news director Vaidyanathan says that he will give accentation cards and bus passes to weekly and monthly magazines, then it happens! This is a historic era in the field of journalism under the DMK rule.

July 31, 2024 • Makkal Adhikaram On behalf of our Makkal Adhikaram Patrika and the Tamil Nadu Social Welfare Journalists Federation, we extend our heartiest congratulations to the Chief Minister of Tamil Nadu M.K. Stalin and the Director of Information, Vaidyanathan. Because journalism is an ocean and swimming in that field is the biggest challenge for […]

Continue Reading

மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பெரிதல்ல, உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏலத்தில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்குமா? சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

ஜூலை 31, 2024 • Makkal Adhikaram நாட்டில் தேர்தல் என்பது எதற்கு? அதனுடைய அர்த்தம் தெரியாமல் தேர்தல் ஆணையம் மக்களிடம் தேர்தல் நடத்துவது வீணென்று பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு ,மக்கள் அதிகாரம் பத்திரிகை மூலம் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவதில் சட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கிறதா? ஒருவன் பணத்தை எதற்காக மக்களுக்கு கொடுக்க வேண்டும்? ஒருவன் எதற்காக பரிசுப் பொருட்கள் தர வேண்டும்?  மக்களுக்காக உழைக்க வருபவன் ,தன்னுடைய உழைப்பையும் கொடுத்து, […]

Continue Reading

The State Election Commission is not big enough to hold local body elections in Tamil Nadu soon, will there be strict action against those who bid money to voters in the local body elections? Social welfare journalists.

July 31, 2024 • Makkal Adhikaram What is an election in a country? The Election Commission has been repeatedly informed through the makkal adhikaram newspaper and website that it is useless for the Election Commission to conduct elections without knowing its meaning. But does the Election Commission follow the rules of conduct of elections? Why should […]

Continue Reading

நாட்டில் போலிகள், போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் மக்களிடம் இருக்குமா ?

ஜூலை 30, 2024 • Makkal Adhikaram நாட்டில் நடக்கின்ற உண்மை சம்பவத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சினிமா படமாக எடுத்துள்ளார். இதைப் பார்த்தாவது மக்கள் திருந்துவார்களா? இந்த சினிமா காட்சிகளில் வருகின்ற செய்திகள்! 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் . இதில் நான் பொய் சொல்ல முடியாது. இணையதளத்தை வேண்டுமானால் ஆய்வு செய்து கொள்ளலாம்.  மேலும்,நாட்டில் போலிகள் போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் […]

Continue Reading

மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் ஏழை, நடுத்தர மக்களுக்காகவா? கார்ப்பரேட்டுக்களுக்காகவா? அதே நிலை சமூக நலன் பத்திரிகை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்குமா ? இதுதான் மத்திய, மாநில அரசின் சமூக நீதி பட்ஜெட்டா ?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல,  விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது […]

Continue Reading