உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மக்களுக்கு வீடியோ போட்டு பயனில்லை.அந்தந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்களா ? அப்போது தான் இதற்கு தீர்வு -சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram ஒரு நாளைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எத்தனை இடங்களில் ஆய்வு கொள்கிறார் ? இவருக்கு கீழ் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மாவட்டத்தில் எத்தனை இடங்களில் ஒரு நாளைக்கு ஆய்வு மேற்கொள்கிறார்கள்? இந்த புள்ளி விவரங்களை தினமும் இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா ?  மேலும், பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி […]

Continue Reading

Food safety department officials are of no use in posting videos to the people. Only then is the solution – social welfare journalists.

October 12, 2024 • Makkal Adhikaram How many places does the District Food Safety Officer inspect in a day? How many places in the district are inspected daily by his subordinates? Will they make these figures known to the people every day? Also, from big companies to small companies, Food Safety Officer Bose and Kancheepuram District […]

Continue Reading

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram 19ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கியமான மாநாடு லா.ஓசில் நடந்து வருகிறது .இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  மேலும், அவர் நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க துவங்கியுள்ளது. மேலும், அவர் தென் சீன கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை முழு இந்தோ பசுபிக் […]

Continue Reading

Forces that believe in humanity must work together at the Southeast Asian Nations Summit: PM Modi

October 12, 2024 • Makkal Adhikaram Addressing the 19th Southeast Asia Summit in La Os, Prime Minister Narendra Modi called upon the forces of faith in humanity to unite against terrorism. “I come from the land of Buddha,” he said, adding that the world has started looking at India closely. He added that peace, security and […]

Continue Reading

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு விரைவு ரயிலும் புறப்பட்ட இடத்திலிருந்து ,போய் சேரும் வரை ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு உறுதி செய்யுமா ? ரயில் பயணிகள்.

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram நள்ளிரவில் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது விரைவு வண்டி மோதியதால் ரயில் பயணிகள் அதிர்ச்சி .  சென்னையில் இருந்து புறப்பட்ட மைசூர் தார்பங்கா எக்ஸ்பிரஸ் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக முயற்சிதம் ஏற்படவில்லை. ஆனால், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல். மேலும், இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ரயில்வே நிர்வாக ஊழியர்களின் அலட்சியம் . லூப் லைனில் ஏற்கனவே […]

Continue Reading

இந்தியாவை பல்வேறு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது இவர்களுடைய கனவு .ஆனால், மக்களின் கனவு அதுவல்லவே .

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram உலக நாடுகளில் தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் மதவாத சக்திகளோடு கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு நாட்டுக்கும், இவர்களின் போராட்டங்கள் பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது. அப்படி இவர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட போர் தான், தற்போது உலக நாடுகள் இடையே அது போராக ஏற்பட்டுள்ளது . ஹமாஸ் இஸ்ரேல் போர் தற்போது ஈரான் ஓடு மோதுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் எதுவும் முடிவுக்கு வராமல் இப்போது உலக நாடுகளே பயப்படும் அளவில் இந்த சண்டை பிரச்சனை […]

Continue Reading

நாட்டில் மத்திய மாநில செய்தித் துறைக்கு பத்திரிகைகளின் தரத்தை நிர்ணயிக்க வேண்டியது காலம் வந்து விட்டதா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பத்திரிக்கை துறையை வரைமுறைப்படுத்துமா ?

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் RNI வாங்கியவர்கள் அத்தனை பேரும் தங்களை பத்திரிக்கை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதில் எத்தனை பத்திரிக்கை நடுநிலையானது? எத்தனை பத்திரிக்கை அந்த நடுநிலையான பத்திரிக்கைக்கு தகுதியானது? இதில் எத்தனை சமூக நலன் சார்ந்தது? இதில் எத்தனை அரசியல் கட்சி சார்ந்தது? இதில் எத்தனை போலியானது ?இதில் எத்தனை வியாபார நோக்கம் கொண்டது? இதில் எத்தனை பத்திரிக்கை செய்திகளுக்கு அர்த்தமற்றது ?இவ்வளவு பத்திரிகைகள் நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை அத்தனையும் […]

Continue Reading

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உட்பட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது. இது 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு […]

Continue Reading

Workers in the unorganised sector! For Social Security Assistance! Register as a member of the Labour Welfare Commission ……!

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram The Government of Tamil Nadu enacted the Tamil Nadu Construction and Manual Workers (Regulation of Employment and Conditions of Service) Act, 1982 to regulate the working conditions of workers engaged in the unorganised sector in Tamil Nadu and to provide social security to them. Accordingly, 18 Welfare Boards including Tamil […]

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading