When there are so many problems in the country, what is the reason for politicizing the issue of eating beef?

October 18, 2024 • Makkal Adhikaram Modi is preventing Muslim fanatical extremist organizations and Thirumavalavan Caste Party from eating beef in Tamil Nadu. He is bringing a law against it. They have put forward a false narrative to fight against this and have advanced the politics of introspection. That is, the political motive is not to […]

Continue Reading

After the arrival of Pa Ranjith and Vetrimaaran, did caste culture enter cinema……..?

October 16, 2024 • Makkal Adhikaram Cinema is a vast and boundless ocean in which the directors are the pearls.Not everyone in Tamil cinema is a kissing director. The screenplay, dialogues, direction, and songs have all been in such a way that people can accept and enjoy the ideas that people needed at that time, even after more […]

Continue Reading

மக்களின் சுயநலம் தான்! இன்றைய சுயநல ஜாதி அரசியல் !அரசியல் கட்சிகளின் ஊழல்! அரசியல் வன்முறை! இதன் முடிவு அரசியல்! மக்களின் வாழ்க்கை போராட்டம் – தமிழக மக்கள் உண்மையை எப்போது உணர்வார்கள் ?

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram இன்றைய அரசியல் கட்சிகள் ,சமூக விரோத கூட்டங்களாக இருந்து கொண்டு அதற்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்களின் பேச்சு, நாட்டில் வன்முறைகள், சட்டம் ஒழுங்கு,தீவிரவாதம், இதை தான் அரசியல் என்று இவர்கள் பேசுகிறார்களா? இதுதான் ஜனநாயக அரசியல் என்று கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றுகிறதா? பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இதற்கு முன் கொடுத்த கட்டுரையில் கூட இதை மக்கள் அதிகாரம் சுட்டிக்காட்டி இருக்கிறது .அது என்ன என்றால்? இந்த […]

Continue Reading

It’s people’s selfishness! Today’s selfish caste politics! Political violence! The result is politics! When will the people of Tamil Nadu realise the truth?

October 16, 2024 • Makkal Adhikaram Today’s political parties are anti-social gatherings and the leaders of the party leaders are talking about violence, law and order and terrorism in the country, this is politics? Is the corporate press and television deceiving people that this is democratic politics? People’s Power has also pointed this out in an […]

Continue Reading

சென்னையில் களத்தில் இறங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்.. மண்டலத்துக்கு ஒருவர் என 15 பேர் நியமனம் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , […]

Continue Reading

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்.. தவெக மாநாடுக்கு முன் விஜயின் அதிரடி மூவ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நடிகர் விஜய் இந்தாண்டு தொடக்கத்தில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமக அறிவித்தார். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி அதன் கொடி, சின்னம், பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாவட்ட தலைவர்கள், […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ,போலி சாமியார்கள், போலியான ஆன்மீக தகவல்கள், சினிமா, சீரியல், மக்கள் ஏமாற்றமும், வாழ்க்கையின் போராட்டமும் ……!

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி . நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். […]

Continue Reading

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மக்களுக்கு வீடியோ போட்டு பயனில்லை.அந்தந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்களா ? அப்போது தான் இதற்கு தீர்வு -சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram ஒரு நாளைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எத்தனை இடங்களில் ஆய்வு கொள்கிறார் ? இவருக்கு கீழ் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மாவட்டத்தில் எத்தனை இடங்களில் ஒரு நாளைக்கு ஆய்வு மேற்கொள்கிறார்கள்? இந்த புள்ளி விவரங்களை தினமும் இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா ?  மேலும், பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி […]

Continue Reading

Food safety department officials are of no use in posting videos to the people. Only then is the solution – social welfare journalists.

October 12, 2024 • Makkal Adhikaram How many places does the District Food Safety Officer inspect in a day? How many places in the district are inspected daily by his subordinates? Will they make these figures known to the people every day? Also, from big companies to small companies, Food Safety Officer Bose and Kancheepuram District […]

Continue Reading

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram 19ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கியமான மாநாடு லா.ஓசில் நடந்து வருகிறது .இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  மேலும், அவர் நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க துவங்கியுள்ளது. மேலும், அவர் தென் சீன கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை முழு இந்தோ பசுபிக் […]

Continue Reading